நுங்கம்பாக்கத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு இன்று இரவு 8 மணி வரை கெடு கொடுத்துள்ளது காவல்துறை. போராட்டத்தை முடித்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சேகர் தேஷ்முக்.