ஒரு நாள் சம்பளம் பிடித்தம்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!
தமிழகத்தில் புயல் நிவாரணத்திற்காக தங்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்துக் கொள்ளுமாறு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அரசு பல்வேறு உதவிகளை செய்து…
Read more