சென்னையில் நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 11ஆம் தேதி நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே நாளை காலை 11 மணி முதல் பிற்பகல்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தும் செய்ய… இன்று(பிப்..10) சிறப்பு முகாம்… மக்களே உடனே கிளம்புங்க….!!!!

பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் இன்று பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை(பிப்..10)…. சூப்பர் குட் நியூஸ்…!!!

பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற…

Read more

வெடிகுண்டு மிரட்டல்…. பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு…!!!

சென்னையில் நேற்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அந்தந்த காவல் நிலைய போலீசார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபரின் ஐபி முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இன்டர்போல் போலீசின் உதவியை நாட…

Read more

குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்… சென்னையில் இன்று சிறப்பு முகாம்… மக்களே உடனே கிளம்புங்க…!!!

சென்னையில் உள்ள ரெப்போ ஹோம் பைனான்ஸ் நிறுவன கிளைகளில் குறைந்தபட்டியில் வீட்டு கடன் பெறுவதற்கு இன்று பிப்ரவரி 9ம் தேதி ரெப்போ வீட்டுக் கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பாக வாடிக்கையாளர்கள் மற்றும்…

Read more

சென்னையில் இன்று பள்ளிகள் செய்யப்படுமா?… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு நேற்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்த…

Read more

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்…. பெற்றோர்கள் கவனத்திற்கு…!!

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளும் நாளை வழக்கம் போல் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று 13 இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஒரே இமெயில் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்…

Read more

சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… வெறும் வதந்தி..!!!

சென்னையில் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி தான் என்று காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 13 பள்ளிகளுக்கு இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்திருப்பதாகவும் அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு…

Read more

BREAKING: சென்னையில் சில பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை…!!

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளில் சிலவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாநகர், கோபாலபுரம், பாரிமுனை ஆகிய பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை வந்து அழைத்து செல்ல பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.…

Read more

சென்னையில் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!

சென்னையில் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர், ஜே.ஜே நகர், பாரிமுனை பகுதிகளில் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் என மொத்தம் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என…

Read more

இந்த 3 இடங்களில் மட்டுமே ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்று இறக்க அனுமதி… முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கிளம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

சென்னை கொளத்தூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை… பரபரப்பு..!!

சென்னை கொளத்தூரில் வசித்து வரும் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா என்பவரது வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முகில் சந்திராவுக்கு மாவோயிஸ்டுகள் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை கொண்டு சோதனை நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலம்…

Read more

ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்ய… பிப்ரவரி 10 சிறப்பு முகாம்… மக்களே மறந்துராதீங்க…!!!

பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற…

Read more

ஓடும் அரசு பேருந்தில் பெண் பயணி பலி…. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்க – ஈபிஎஸ்…!!!

சென்னையில் ஓடும் அரசு பேருந்தின் பலகை உடைந்து பெண் பயணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலேவரு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் இலவசப் பேருந்து என்ற பெயரில் தரமற்ற பேருந்துகளை இயக்குவதாக அதிமுக…

Read more

மெட்ரோ ரயில் பயணிகள் இனி டிக்கெட் எடுக்க கியூவில் நிற்க வேண்டாம்… புதிய வசதி அறிமுகம்….!!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் அவசரகதியில் தங்களுடைய பணியை நோக்கி ஓடும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் நேரத்தில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க அதிக நேரம் காத்திருக்கின்றனர். இதனை தடுத்த டிஜிட்டல் முறையில்…

Read more

சென்னையில் அனைத்து பேருந்துகளிலும்…. பயணிகளின் பாதுகாப்பிற்கு சூப்பர் வசதி அறிமுகம்…!!!

சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருவதாக MTC தெரிவித்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் குழந்தைகள், பெண்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தற்போதும் பயணிகள் ஏறியவுடன்…

Read more

சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்ட வருவதாக MTC தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே டீலக்ஸ் பேருந்துகளில்…

Read more

மகிழ்ச்சி…! இசைகளின் நகரம் எது தெரியுமா..? யுனெஸ்கோ அறிவிப்பை கொண்டாடும் தமிழகம்…!!!

சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ சென்னையின் பாரம்பரியம் மிக்க செவ்வியல் இசையின் சிறப்புகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இசை நகரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் விழா பிப்ரவரி 5 அன்று தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் இசை…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை….முக்கிய அறிவிப்பு…!!

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேசிய வருவாய் வழி படிப்பு உதவித் தொகைக்கான (NMMS) தேர்வு நாளை நடக்கிறது. இந்த பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக பிப்.…

Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்… இன்று முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை…!!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பாக வழங்கப்படும் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை தொடங்கப்படுகின்றது. விருப்பம் போல பயணிக்கும் ஆயிரம் ரூபாய் பயண…

Read more

சென்னையில் இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் மற்றும் அரக்கோணத்திற்கு பிப்ரவரி 1ஆம் தேதி இன்று இயக்கப்படும் மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து திருமால்பூருக்கு இன்று காலை 7.27 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும்.…

Read more

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான எல்லை நீட்டிப்பு…. போக்குவரத்துத்துறை உத்தரவு…!!

சென்னையில் பர்மிட் பெற்று இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான எல்லையை சிஎம்டிஏ (CMDA) வரை நீட்டித்து போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வரை ஆட்டோக்களை இயக்கலாம். மேலும், எல்லை தாண்டியதாக இனி சென்னை பர்மிட் ஆட்டோக்களுக்கு அபராதமும் விதிக்கப்படாது.…

Read more

இன்று முதல் அரசு பேருந்துகள்… அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் ஜனவரி 30 இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்…

Read more

சென்னையில் UPI மூலம் மாநகர பேருந்துகளில் இனி பயண சீட்டு பெறலாம்… அரசின் சூப்பரான திட்டம்..!!

தமிழகத்தில் யூபிஐ சேவையை பயன்படுத்தி பயண சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில்…

Read more

இனி சென்னைக்குள் வர கூடாது: அரசு இறுதி எச்சரிக்கை…!!!

திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் ஜனவரி 30 நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்…

Read more

கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை… அரசு கடும் எச்சரிக்கை…!!!!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மூலமாகவோ ஆன்லைன் மூலமாகவோ மட்டுமே டிக்கெட்டுகள் முன்பதிவு…

Read more

சென்னையில் இந்த பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜனவரி 28ஆம் தேதி இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டு லாஸ் சாலை மற்றும் ஒயிட்ஸ்…

Read more

சென்னையில் 2025இல் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு…. தேதி அறிவிப்பு…!!!

உயர் தனிச்செமொழியான தமிமொழிக்கு சங்ககாலம் தொட்டே சங்கங்கள் நடந்திருக்கின்றன. இன்று வரை நீங்காத இளமையோடு உலகமெங்கும் வழங்கிவரும் தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சென்னையில் 2025ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும் என…

Read more

அதிர்ச்சி…! குடிநீர்த்தொட்டியில் மலம்…. கேமராவில் தெரிந்த பக்கத்துவீட்டு காரரின் கொடூர முகம்…!!!!

சென்னை திருவெற்றியூர் கடற்கரைச் சாலை கல்யாண செட்டி நகரைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி சங்கீதா. இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறுமாத காலமாக குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் சிசிடிவி கேமரா பொறுத்தியுள்ளனர். அதில்…

Read more

தமிழில் பேசியதால் காது சவ்வை கிழித்த ஆசிரியர்…. தமிழ்நாட்டில் இப்படியொரு நிலைமையா…??

தமிழகத்தில் பல தனியார் பள்ளிகளில், ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இல்லையெனில் அபராதம், தண்டணை என பின்விளைவுகள் மாணவர்ளுக்கு உண்டு. இந்நிலையில் தற்போது, சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்…

Read more

இனி ரயில் நிலையத்தில் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டாம்… பயணிகளுக்கு சொகுசு வசதிகள்… வெறும் ரூ.200 கட்டணத்தில்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். ஏனென்றால் மற்ற போக்குவரத்துகளை காட்டிலும் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ரயில் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகமும்…

Read more

விமான ஓடுதளத்தில் ராட்சத பலூன்…. ஊழியர்களின் துரித நடவடிக்கை….!!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை முன்னிட்டு நேரு ஸ்டேடியத்தில் ராட்சத பலூன் ஒன்று கட்டப்பட்டிருந்தது. இந்த பலூனின் கயிறு அறுந்த நிலையில் காற்றில் அடித்து வரப்பட்டு மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதையில் விழுந்தது. பலூன் விழுந்தது உடனடியாக கண்டறியப்பட்டதால்…

Read more

3,548 ஆசிரியர் பணியிடங்கள்… ஜனவரி 24 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி மாபெரும் வேலை…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு…!!!

சென்னையில் வருகின்ற ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் செயல்படாது என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் ஜனவரி 25, ஜனவரி 26 குடியரசு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த இரண்டு…

Read more

புத்தகக்காட்சி இரவு 10 மணி வரை செயல்படும்…. சென்னை மக்களே உடனே கிளம்புங்க..!!!

சென்னை புத்தகக் காட்சி இன்று இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நந்தனம் ymca மைதானத்தில் 47வது புத்தகக் காட்சி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது. ஒரு நாள் விடுமுறை தவிர 17 நாட்களில் ஒன்பது லட்சம்…

Read more

சென்னையில் இன்று 7 இடங்களில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்… உடனே கிளம்புங்க…!!

தமிழக அரசின் சேவைகள் மக்களுக்கு முதல்வர் சிறப்பு திட்ட முகாம்கள் வார்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்களில் 3809 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இன்று ஏழு இடங்களில் இந்த முகம் நடைபெற…

Read more

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் பள்ளிகள் செயல்படும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

கடந்த டிசம்பரில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக இன்று (20.01.2024) சென்னை, திருவள்ளூரில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல், திண்டுக்கல்லில் வருகை நாட்களை ஈடு…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல்…

Read more

அடடே…! சென்னை மெரினா கடற்கரையின் அழகை புகழ்ந்த பிரதமர் மோடி….!!!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை சுடர் ஏற்றி தொடங்கி வைத்த பிரதமர் மோடி, வணக்கம் சென்னை என தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார். தமிழ்நாட்டு மக்களின் வரவேற்பும், விருந்தோம்பலும் சொந்த ஊருக்கு வந்த உணர்வை தருகிறது என நெகிழ்ச்சி தெரிவித்த…

Read more

ரேஷன் கார்டு அப்டேட் செய்யணுமா?… உங்களுக்கான அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல்…

Read more

இன்று முதல் ஜனவரி 17 வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பொங்கல் விடுமுறை நாட்கள் ஆன ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சென்னையில் மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை ஐந்து முதல் இரவு 11 மணி…

Read more

பஸ் பாஸ் பெற கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாதாந்திர சலுகை மற்றும் மாணவர் சலுகை பயண அட்டையை வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என எம்டிசி அறிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி…

Read more

சென்னையில் நாளை முதல் ஜனவரி 17 வரை…. ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்…!!!

பொங்கல் விடுமுறை நாட்கள் ஆன ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சென்னையில் மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை ஐந்து முதல் இரவு 11 மணி…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து செல்வோருக்கு சூப்பர் நியூஸ்….!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்திய பிரம்மாண்டமாக 2000 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேகமானது ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த விழாவில் சுமார் 11 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று…

Read more

கடும் போக்குவரத்து நெரிசல்… ஸ்தம்பித்தது சென்னை மாநகரம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் இன்று படையெடுத்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் வரக்கூடாது என்பதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட போதும் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்…

Read more

பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள்… சென்னையில் எந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து புறப்படும்?…. இதோ முழு விவரம்…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் பேருந்துகள் புறப்படும் இடம் பற்றி போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை,…

Read more

தனியார் நிறுவனத்தில் 13 ஊழியர்கள் மயக்கம்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை துறை பாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 13 ஊழியர்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பத்தாவது மாடியில் உள்ள அலுவலகத்தில் 240 ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மயக்கம் அடைந்த 13 பேரும் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

“இது என்ன புது டெக்னாலஜி” புதிய சாதனை படைத்த சென்னை மெட்ரோ நிறுவனம்…!!

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை ஆனது 2 வழிதடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது.  இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய ஜனவரி 20 குறைதீர் முகாம்… சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல்…

Read more

இன்று காலை 10.30 மணிக்கு… அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!!!

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில்…

Read more

Other Story