பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் இந்த முகாம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும் எனவும் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் முகாம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்ய… பிப்ரவரி 10 சிறப்பு முகாம்… மக்களே மறந்துராதீங்க…!!!
Related Posts
கோடை கால பயிற்சி முகாமிற்கு சிறப்பு கட்டணம்…. அரசு விளக்கம்…!!!
கடந்த 2013ஆம் வருடம் முதல் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் பெறப்படுகிறது என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மீது பதிலளித்துள்ள ஆணையம், ஒவ்வொரு விளையாட்டுக்கும் ரூ.200 முதல் ரூ.2,000…
Read moreஅடுத்த பரபரப்பு…! ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது….!!
நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கேமராக்கள் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு…
Read more