பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் இந்த முகாம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும் எனவும் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் முகாம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்ய… பிப்ரவரி 10 சிறப்பு முகாம்… மக்களே மறந்துராதீங்க…!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more