தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் இன்று படையெடுத்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் வரக்கூடாது என்பதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட போதும் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று பேருந்து ஏற வேண்டியவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.
கடும் போக்குவரத்து நெரிசல்… ஸ்தம்பித்தது சென்னை மாநகரம்…!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more