கடும் போக்குவரத்து நெரிசல்… ஸ்தம்பித்தது சென்னை மாநகரம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் இன்று படையெடுத்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் வரக்கூடாது என்பதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட போதும் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்…

Read more

Other Story