மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்லி திருடுகிறார்கள்…. இந்தியர்கள் எனது குடும்பம் – பிரதமர் மோடி நெகிழ்ச்சி.!!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைவருமே மோடியின் குடும்பம் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியாக பேசினார். ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை…

Read more

திமுக கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும் – உறுதியளித்த பிரதமர் மோடி.!!

திமுக கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும் என உறுதி அளிக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை…

Read more

‘வணக்கம் சென்னை’…. சென்னை வரும்போதெல்லாம் எனக்கு சக்தி வருகிறது…. சிலருக்கு வயிற்று வலி- பிரதமர் மோடி.!!

ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர்  வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு பிரதமர்…

Read more

பிரதமர் மோடி வருகை…. உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை… 15000 போலீசார் குவிப்பு…!!!

பிரதமர் மோடி இன்று சென்னை வருவதை முன்னிட்டு மாநகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 15000 போலீசாருடன் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்  போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு தங்கும் விடுதிகளில் சோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்….. கடும் அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உருவாகியுள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு வீராணத்தில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம்…

Read more

பிரதமர் வருகை – சென்னையில் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை..!!

சென்னையில் அடுத்த மாதம் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகை மற்றும் பல்வேறு காரணங்களை ஒட்டி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தடையை மீறீ ட்ரோன்களை பறக்க விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்…

Read more

சென்னையில் இன்று(மார்ச் 3) 44 மின்சார ரயில்கள் சேவை ரத்து…. அறிவிப்பு..!!!

சென்னை கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மார்ச் 3ம் தேதி இன்று சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து…

Read more

சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மார்ச் 3ம் தேதி நாளை சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து…

Read more

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு….!!

சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 47 ஆயிரத்து 520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 47,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின்…

Read more

“பிரியாணியில் பீஸ் இல்லை” பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்…!!

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2019ம் ஆண்டு சுமார் 30 வயது பெண்ணும், வாலிபர் ஒருவரும் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தபோது பிரியாணியில் பீஸ் இல்லை என கூறி இருவருக்கும் எழுந்த தகராறில் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து அந்த…

Read more

மக்களே…. இன்று முதல் ரூ.40 இருந்தா போதும்… எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்….!!!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பிற இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும்…

Read more

BREAKING: சென்னையில் வெடிகுண்டு வீச்சு…. அதிர்ச்சி..!!!

சென்னை வண்டலூர் அருகே திமுக பிரமுகர் ஆராமுதன் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஆராமுதன், அரசு பொது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். வெடிகுண்டு வீசியவர்கள் யார் என்று போலீசார்…

Read more

இனி ரூ.40 செலுத்தினால் போதும்…. கிளாம்பாக்கத்தில் இருந்து எங்கும் செல்லலாம்…!!!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பிற இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும்…

Read more

தமிழகத்தில் குழந்தை கடத்தல் வதந்தி: மேலும் ஒரு “கும்பல் தாக்குதல்” சம்பவம்….!!

சென்னை திருவொற்றியூரில் நேற்றிரவு குப்பை அள்ளும் வேலை செய்து வரும் பீகாரைச் சேர்ந்த ரவி என்பவரை குழந்தை கடத்தும் நபர் என அங்குள்ளவர்கள் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி இதே வதந்தியால், சில நாட்களுக்கு முன்பு குரோம்பேட்டை அருகே…

Read more

இது எப்போ..? மேடையில் இன்ஸ்டா பிரபலம் செய்த காரியம்…. மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு….!!

சென்னை காட்டுப்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் நடத்தி வருபவர் மணிகண்டன். மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற இவர், இன்ஸ்டா பிரபலமான நிலையில், கடந்த 2019-ல் கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், யூடியுப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட…

Read more

#BREAKING : சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை கழகம் அறிவிப்பு.!!

சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம் செய்து தலைமைக் கழக அறிவித்துள்ளது. சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ஆர்.டி.சேகர் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக…

Read more

அடுத்த மாதம் 4-ம் தேதி சென்னை வரும் PM மோடி…. கூட்டணி குறித்து அறிவிக்கப்படுமா…??

அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” நடைபயண நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி வரும் பிப்.27இல் தமிழ்நாடு வருகிறார். இதையடுத்து மார்ச் 4இல் மீண்டும் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக சார்பில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக…

Read more

அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும்…. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி தான்…. எடப்பாடி பழனிசாமி பேட்டி…!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் கேக் வெட்டி…

Read more

ஜெயலலிதா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை.!!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் அதிமுகவினர் சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை…

Read more

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,560க்கு விற்பனை.!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து ரூ. 46,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 25 உயர்ந்து 5,820க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை…

Read more

APPLY NOW: 30,000 காலிப்பணியிடங்கள்… உடனே கிளம்புங்க… இன்று ஒரு நாள் மட்டுமே….!!!

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. முகவில் கலந்துகொள்ள…

Read more

சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ்…. வெறும் கம்மி விலையில் டபுள் டக்கர்…. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூர் செல்வதற்கு 4.20 மணி நேரத்தில் பயணிக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், முதல் 6:30 மணி நேரம் பயணிக்கும் எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரை பத்துக்கு மேற்பட்ட தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும்  டபுள் டக்கர்…

Read more

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,400 க்கு விற்பனை.!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூபாய் 46,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5,800 க்கு விற்பனை…

Read more

தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னைக்கு என்ன?… இதோ மொத்த லிஸ்ட்….!!!

தமிழ்நாடு 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் சென்னை மாநகர பொறுத்தவரை இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிங்காரச் சென்னை 2.0 – 500 கோடி, நகர்ப்புற சாலைகள் – ரூ.2,500 கோடி, வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி,…

Read more

மக்களவைத் தேர்தல் : பிப்.,23ஆம் தேதி சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.!!

மார்ச் 13ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் 23ஆம் தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார். பிப்ரவரி 24…

Read more

சென்னையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்… காவல்துறை முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அடிக்கடி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் மெட்ரோ நிலையம் ஆகிய பகுதிகளில்…

Read more

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் துடிதுடித்து மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தாயார் சுந்தரம் மற்றும் கீதா தம்பதியினருக்கு மகன் ஒருவர் இருந்துள்ளார். தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் தினம்தோறும் நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் கூடை பந்து பயிற்சிக்கு செல்வது வழக்கம்.…

Read more

சென்னையில் இன்று 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 11ஆம் தேதி இன்று 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே இன்று காலை 11 மணி முதல் பிற்பகல்…

Read more

மீண்டும் கோயம்பேடு – ஆம்னி பேருந்துகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்காலிகமாக ஆம்னி பேருந்துகளை இயக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுகின்றன. மேலும் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து…

Read more

BREAKING: 2 நாட்கள் விடுமுறை… ஸ்தம்பித்தது சென்னை….!!!

சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை மற்றும் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊரை நோக்கி படையெடுத்துள்ளனர். வாகனங்கள் கட்டுக்கடங்காமல் செல்வதால், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என சுமார் 10 கிலோ…

Read more

சென்னையில் நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 11ஆம் தேதி நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே நாளை காலை 11 மணி முதல் பிற்பகல்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தும் செய்ய… இன்று(பிப்..10) சிறப்பு முகாம்… மக்களே உடனே கிளம்புங்க….!!!!

பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் இன்று பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை(பிப்..10)…. சூப்பர் குட் நியூஸ்…!!!

பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற…

Read more

வெடிகுண்டு மிரட்டல்…. பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு…!!!

சென்னையில் நேற்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அந்தந்த காவல் நிலைய போலீசார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபரின் ஐபி முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இன்டர்போல் போலீசின் உதவியை நாட…

Read more

குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்… சென்னையில் இன்று சிறப்பு முகாம்… மக்களே உடனே கிளம்புங்க…!!!

சென்னையில் உள்ள ரெப்போ ஹோம் பைனான்ஸ் நிறுவன கிளைகளில் குறைந்தபட்டியில் வீட்டு கடன் பெறுவதற்கு இன்று பிப்ரவரி 9ம் தேதி ரெப்போ வீட்டுக் கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பாக வாடிக்கையாளர்கள் மற்றும்…

Read more

சென்னையில் இன்று பள்ளிகள் செய்யப்படுமா?… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு நேற்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்த…

Read more

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்…. பெற்றோர்கள் கவனத்திற்கு…!!

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளும் நாளை வழக்கம் போல் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று 13 இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஒரே இமெயில் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்…

Read more

சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… வெறும் வதந்தி..!!!

சென்னையில் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி தான் என்று காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 13 பள்ளிகளுக்கு இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்திருப்பதாகவும் அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு…

Read more

BREAKING: சென்னையில் சில பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை…!!

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளில் சிலவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாநகர், கோபாலபுரம், பாரிமுனை ஆகிய பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை வந்து அழைத்து செல்ல பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.…

Read more

சென்னையில் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!

சென்னையில் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர், ஜே.ஜே நகர், பாரிமுனை பகுதிகளில் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் என மொத்தம் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என…

Read more

இந்த 3 இடங்களில் மட்டுமே ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்று இறக்க அனுமதி… முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கிளம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

சென்னை கொளத்தூரில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை… பரபரப்பு..!!

சென்னை கொளத்தூரில் வசித்து வரும் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா என்பவரது வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முகில் சந்திராவுக்கு மாவோயிஸ்டுகள் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை கொண்டு சோதனை நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலம்…

Read more

ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்ய… பிப்ரவரி 10 சிறப்பு முகாம்… மக்களே மறந்துராதீங்க…!!!

பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற…

Read more

ஓடும் அரசு பேருந்தில் பெண் பயணி பலி…. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்க – ஈபிஎஸ்…!!!

சென்னையில் ஓடும் அரசு பேருந்தின் பலகை உடைந்து பெண் பயணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலேவரு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் இலவசப் பேருந்து என்ற பெயரில் தரமற்ற பேருந்துகளை இயக்குவதாக அதிமுக…

Read more

மெட்ரோ ரயில் பயணிகள் இனி டிக்கெட் எடுக்க கியூவில் நிற்க வேண்டாம்… புதிய வசதி அறிமுகம்….!!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் அவசரகதியில் தங்களுடைய பணியை நோக்கி ஓடும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் நேரத்தில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க அதிக நேரம் காத்திருக்கின்றனர். இதனை தடுத்த டிஜிட்டல் முறையில்…

Read more

சென்னையில் அனைத்து பேருந்துகளிலும்…. பயணிகளின் பாதுகாப்பிற்கு சூப்பர் வசதி அறிமுகம்…!!!

சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருவதாக MTC தெரிவித்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் குழந்தைகள், பெண்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தற்போதும் பயணிகள் ஏறியவுடன்…

Read more

சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்ட வருவதாக MTC தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே டீலக்ஸ் பேருந்துகளில்…

Read more

மகிழ்ச்சி…! இசைகளின் நகரம் எது தெரியுமா..? யுனெஸ்கோ அறிவிப்பை கொண்டாடும் தமிழகம்…!!!

சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ சென்னையின் பாரம்பரியம் மிக்க செவ்வியல் இசையின் சிறப்புகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இசை நகரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் விழா பிப்ரவரி 5 அன்று தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் இசை…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை….முக்கிய அறிவிப்பு…!!

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேசிய வருவாய் வழி படிப்பு உதவித் தொகைக்கான (NMMS) தேர்வு நாளை நடக்கிறது. இந்த பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக பிப்.…

Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்… இன்று முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை…!!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பாக வழங்கப்படும் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை தொடங்கப்படுகின்றது. விருப்பம் போல பயணிக்கும் ஆயிரம் ரூபாய் பயண…

Read more

Other Story