சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்…!! “ரேபிடோ பைக் ஓட்டுநர் கைது”.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை திருவான்மியூரில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வேலை முடிந்த பின் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ராபிடோ பைக் டாக்சி…

Read more

“விளையாடி கொண்டிருந்த சிறுமி”… திடீரென கேட்ட அலறல்… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை ஜோதியம்மாள் நகர் பகுதியில் புனிதா என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மகள் ஜனனிக்கு 5 வயது ஆகிறது. நேற்றிரவு வீட்டின் முன் பகுதியில், ஜனனி தன்…

Read more

“குழந்தை இல்லாத ஏக்கம்”… பிரிந்து சென்ற காதல் மனைவி… வேதனையில் பிளேடால் வயிற்றை கிழித்த கணவன்… ஹாஸ்பிடலில் அனுமதி…!!!

சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் கதிர்வேல் என்ற 29 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் செம்பியம் காவல்நிலையத்தின் பழைய குற்றவாளியாவார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கலையரசி என்ற பெண்ணை கதிர்வேல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை…

Read more

“சிறுவன் ஓட்டி வந்த ஆட்டோ”… காலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் உள்ள மாடம்பாக்கத்தில் உள்ள தெருவில் கடந்த 3-ம் தேதி அன்று பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து வேகமாக வந்த ஆட்டோ ஒன்று பெண்ணின் மீது மோதியது. இதில் அப்பெண் பலத்த காயம் அடைந்தார். இது தொடர்பான…

Read more

சாலையில் நடந்து சென்ற முதியவர்… 16 வயது சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்து…!!!

சென்னை சாலிகிராமத்தில், காந்தி நகரைச் சேர்ந்த சம்பத்(76) என்பவர் கடந்த 11ஆம் தேதி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டா அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து…

Read more

“கிடைத்த ரகசிய தகவல்”.. சோதனையில் சிக்கிய 15 கிலோ பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அவர்கள் ரயில் நிலையத்தில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தன்பாத் விரைவு ரயில் ஒன்று ரயில் நிலையத்தில்…

Read more

“ஆண்ட பரம்பரைக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா”… குமுறும் ரசிகர்கள்… புள்ளி பட்டியலில்.. ஐயோ தாங்க முடியல..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில் பஞ்சாப்பை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது. அதாவது நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245…

Read more

“உருவகேலி”… என்னால தாங்க முடியல அம்மா.. நான் போறேன் மன்னிச்சிருங்க… ராகிங் கொடுமையால் உயிரை விட்ட மாணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபிநாத்-நித்யா தம்பதியரின் மகன் கிஷோர் (17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் சக மாணவர்களால் கிஷோர் அடிக்கடி உருவகேலி செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

நண்பருடன் கால்வாயில் குளிக்க சென்ற ஹெட்கான்ஸ்டபிள்…. காணாமல் பதறிய மனைவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தின் புறநகர் பகுதியான ஆவடியை அடுத்து கோவில்பதாகை சாமி நகரில் வசித்து வந்தவர் சம்பத் (44). இவர் கோயம்பேடு K11 காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவு முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்…

Read more

சம்மன் கொடுத்து விசாரணைக் அழைக்க வந்த போலிஸ்…. திடீரென மயங்கி விழுந்த நபர்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை அபிராமிபுரம் கேவிபி கார்டன் பகுதியில் கார்த்திகேயன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது தாழம்பூர் காவல் நிலையத்தில் நில மோசடி குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைப்பதற்காக நேற்று காவல்துறையினர், கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்தனர்.…

Read more

“காரின் கதவை திறந்ததால் வந்த வினை”… தடுமாறி கீழே விழுந்த நபர்… சட்டென வந்த மற்றொரு கார்… துடி துடித்து பலியான உயிர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் indirect taxes and customs என்ற பெயரிடப்பட்ட பலகையோடு நின்ற காரின் கதவை நபர் ஒருவர் திடீரென திறந்தார். இதனை கவனிக்காமல் சைக்கிளில் வந்தவர் கார் கதவின் மீது வேகமாக மோதி கீழே விழுந்துள்ளார்.…

Read more

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு… பரிதவித்த பயணி… இளைஞர் கைது…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ரயிலின் கதவு அருகே அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் குச்சியால் தட்டி…

Read more

“ரயிலில் தொடர் அட்டூழியம்”… ரயிலின் ஜன்னலில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்… பயமே இல்லையா..?

சென்னையில் அதிகரித்து வரும் மாநில கல்லூரி மாணவர்களின் அட்டகாசங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ரயில்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஏறும் மாணவர்கள் கல்லூரி செல்லும் வரை “நான் தான் கெத்து” என்று பல விதமான…

Read more

“செய்தித்தாளில் வரன் தேடிய 63 வயது சித்த வைத்தியர்”… தேடிவந்த 55 வயது பெண்… தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு… கடைசியில் நடந்த ஷாக்..!!!

தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர்  சித்த வைத்தியர்  ராமநாதன் (63). இவர் செய்தித்தாளில் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த கீர்த்தி(55) என்ற பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராமநாதனை நம்ப வைத்துள்ளார்.…

Read more

“ஊக்கை வைத்து மின்விசிறியை போட்ட 11 வயது சிறுவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்..!

சென்னையில் சிறுவன் ஒருவன் சேப்டி பின் கொண்டு மின்விசிறியை இயக்க முயன்ற நிலையில் மின்சாரம்  தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை பட்டாளம் பகுதியில் சூர்யா என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

“ஆளில்லாத வீட்டிற்குள் நேரம் பார்த்து நுழைந்த திருடன்”… கட்டிலுக்கு அடியில் பதுங்கி… கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!

சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் வந்த திருடன் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை முகப்பேர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த…

Read more

“சென்னையில் தொடர் வழிப்பறி”… 2 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்… தப்பி ஓட முயன்றதால் மாவு கட்டு…!!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிரவீன் ராஜ், மனோஜ் குமார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் சாலையில் தனியே செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் நேற்று இரவு அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“அரசு பேருந்தில் ரூ‌.75,000 பணம்”… பரிதவித்துப்போன பயணி… நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர்-நடத்துனர்… குவியும் பாராட்டு..!!

கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில்  அந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தவறுதலாக தனது கைப்பையை பேருந்திலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் இளங்கோ மற்றும் நடத்துனர் வரதராஜ பெருமாள் பணத்தை…

Read more

“வீட்ல வேலை செய்யல”… அம்மா வந்தா அடிப்பாங்க.. பயத்தில் தம்பியின் கண் முன்னே தூக்கில் தொங்கிய 5-ம் வகுப்பு மாணவி.. சென்னையில் அதிர்ச்சி.!

சென்னையில் உள்ள பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் லாசர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 10 வயதில் ரோஷினி என்ற மகன் இருந்துள்ளார். இந்த ரோஷ்ணி  ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில்…

Read more

“நான் வெளியே போயிட்டு வரேன்”… பைக்கில் கிளம்பிய கல்லூரி மாணவன்… ஹெல்மெட் போடாததால் நடந்த விபரீதம்.. உயிரே போயிடுச்சு..

சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நிலையில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவதர்ஷன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பிற்காக வேளச்சேரியில் உள்ள சொந்தக்காரரின் வீட்டில் தங்கியிருந்தார். இவர் நேற்று…

Read more

Breaking: லஞ்சம் கேட்டு மிரட்டல்… அதிமுக வட்டச் செயலாளர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் புதிதாக ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக வட்டச் செயலாளரான ஐஸ்ஹவுஸ் மூர்த்தி என்பவர் அந்த ஹோட்டலுக்கு சென்று கடையின் உரிமையாளரிடம் மாமுல் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் மாமூல் கொடுக்க மறுத்ததால் தன்னை மீறி கடை…

Read more

“ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… தாலி செயினை பறித்துவிட்டு குதித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்.. !!

சென்னை கொரட்டூர் பகுதியில் பால சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது குடும்பத்தோடு தரிசனத்திற்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் முடிந்த நிலையில் ஊருக்கு திரும்புவதற்காக திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு…

Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’… 2034 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும்… நிதி அமைச்சர் நிர்வாக சீதாராமன்…!!

சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, வருகிறார் 2034 ஆம் ஆண்டு தான் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’…

Read more

உங்கள இப்படியா பார்க்கணும்…! துடிதுடித்து இறந்த வாலிபர்…. 2 பிள்ளைகளுடன் பரிதவிக்கும் மனைவி….!!

சென்னை மாவட்டம் நந்தனம் எஸ்.எம் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். பாபு தேனாம்பேட்டையில் உள்ள அலங்கார கண்ணாடி விளக்குகள் விற்பனை செய்யும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு பாபு…

Read more

கலெக்டரிடமே மோசடியா… வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.63 லட்சம் மோசடி… 3 பேர் கைது.. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னையில் மாவட்ட கலெக்டரின் NRI வங்கியில் இருந்து பண மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இந்திய நாட்டினர் திடீரென பணியின் போது உயிரிழந்து விட்டால் அவர்களின்…

Read more

சொதப்பும் பேட்டிங்க்…! இளம் வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய CSK..? ஒருவழியா நல்ல முடிவு எடுத்துட்டாங்கப்பா..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்து வரு கின்றது. பேட்டிங். பவுலிங். பீல்டிங் என அனைத்தையுமே சொதப்பி வருகிறது. குறிப்பாக ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர் இல்லாமலே தவித்து…

Read more

அதிர்ச்சி.. சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன்… உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி…!!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாலபவன் என்ற உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவன் தரப்பில் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் உணவகத்தை ஆய்வு செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும்…

Read more

நான் சொன்னால் அது கடிக்கும்… உரிமையாளர் ஏவியதால் முதியவரை கடித்த ராட்வீலர்… பகீர் வீடியோ…!!

சென்னை புழல் அருகே நடந்த சோகமான சம்பவம் ஒன்று அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேர வாக்கிங் சென்றிருந்த 75 வயதான மூதியவர் மாரியப்பன், ராட்வீலர் ரக நாயின் கடிக்குள்ளாகி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நாயை அழைத்து வந்தவர்,…

Read more

“என் கூட மட்டும்தான் உல்லாசமா இருக்கணும்”… இல்ல நான் யார் கூட வேணாலும் போவேன்… வெடித்த பிரச்சனை… கோபத்தில் கள்ளக்காதலி தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன்..!!

சென்னை பல்லாவரம் பகுதியில் பாக்கியலட்சுமி என்ற 33 வயது பெண் தன் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஞான சித்தன் என்ற 40 வயது நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.…

Read more

“வெளிநாட்டுக்கு சென்ற ஓனர்”.. வீட்டை பராமரித்து வந்தவர் திடீரென மாடிக்கு சென்றதால் தெரிந்த உண்மை… வசமாக சிக்கிய வாலிபர்..!!

சென்னையில் சூளைமேடு என்னும் பகுதி உள்ளது.  அப்பகுதியில் முபஷ்ஷிர் அலி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஜரினா பேகம் என்பவர் சில காரணங்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜரினா பேகம் வீட்டில் இல்லாததால் சைதாப்பேட்டையில்…

Read more

Breaking: தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 111 ஈசிகளை திருடிய கும்பல்… 6 பேர் கைது…!!

தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரியில் ஏசிகள் கொண்டுவரப்பட்டது. இதில் 111 ஏசிகளை திருடி பாதி விலைக்கு விற்பனை செய்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையின் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஐபிஎஸ் சிக்னல் நீண்ட நேரம்…

Read more

சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

18 வயது சிறுவன் ஓட்டி வந்த கார்… திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்து விபத்து… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் இன்று காலை அதிர்ச்சிகரமான விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 8.30 மணியளவில் பேசின் பிரிட்ஜ் நோக்கி ஒரு கார் மிகவேகமாக வந்தது. அதைக் கவனித்த மக்கள், அந்தக் காரை ஒரு சிறுவன் ஓட்டுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வியாசர்பாடி…

Read more

“15-ஐ காதலித்த 17”.. அடிக்கடி வந்த வயிறு வலி… தந்திரமாக கருக்கலைப்பு செய்த சிறுவனின் பெற்றோர்… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவர் பள்ளிக்கு செல்லாமல் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு…

Read more

இனி வணிக வளாகங்களில் பார்க்கிங் கட்டணம் வாங்கக்கூடாது… நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு…!!

சென்னை கொசப்பேட்டையில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் சென்னை திருமங்கலத்தில் உள்ள வி ஆர் மாலில் கடந்த 26 ஆம் தேதி அன்று என்னுடைய…

Read more

தமிழகத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

சென்னை போன்ற நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் டெலிவரி செய்கின்றனர். அவர்கள் மழை, வெயில் போன்ற கடுமையான சூழ்நிலைகளில் கூட உணவு டெலிவரி செய்ய வேண்டிய…

Read more

“நடு ரோட்டில் கார் கண்ணாடியை உடைத்து வாலிபர்கள் அட்டூழியம்”… 3 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், மதுபோதையில் அதிவேகமாகவும் தாறுமாறாகவும் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், சஞ்சீவியின் காரின் பின்புற…

Read more

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை… சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள்… இல்லாவிட்டால் அபராதம்..!!

சென்னையை எடுத்து கொண்டால் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்பது 50 சதவீதத்தில் இருந்து 150 சதவீதம் உயர்த்தப்பட்டது. இடம், கட்டத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியானது வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை…

Read more

சென்னையில் பயங்கரம்..!! “வக்கீல் வெட்டி படுகொலை”.. வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலம்… போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள கணபதி ராஜ் பகுதியில் ஒரு வீடு இரண்டு நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இந்த வீட்டிலிருந்து திடீரென கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பல் மருத்துவ கல்லூரியில் 26 வயதான மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்நிலையில் அந்த மாணவியை அதே கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவர் தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன…

Read more

“நீட் தேர்வு”.. 2 முறை தோல்வி… மீண்டும் எழுதணுமா…? பயத்தில் மாணவி தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் இந்த ஆண்டு பொது மருத்துவத் துறைகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு(NEET ) வரும் மே மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்கள் தொடர்ந்து தயாராகி வருகின்றனர். இதில் தேர்வு அழுத்தம் மற்றும் பயம் காரணமாக சில…

Read more

“50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி”… சிஎஸ்கே ரசிகர்களை கிண்டல் செய்த வாலிபருக்கு கத்திக்குத்து… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை வேளச்சேரியில் ஜீவரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன்  மது அருந்தி உள்ளார். பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றதை வைத்து ஜீவரத்தினம் தனது நண்பர்களை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் கூர்மையான…

Read more

“கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்”… போராட்டத்தில் குதித்த SIF மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை தரமணி என்ற பகுதியில் டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில்  பயின்று வரும் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனை கல்லூரி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எஸ்எப்ஐ…

Read more

இணையத்தில் பெண்ணின் போட்டோவை மார்ஃபிங் செய்து பதிவிட்ட மர்ம நபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!

சென்னையில் பெண்ணின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் பெண் ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  அந்தப் பெண் தன்…

Read more

“நள்ளிரவு 12 மணி”… கள்ளக்காதலியுடன் உல்லாசம்…. போலீசுக்கு போன் போட்ட மனைவி… கணவனை சிக்க வைக்க இப்படியா.‌..? அதிர்ந்த போலீசார்..!!

சென்னை தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வந்தது. சுமார் 12 மணி அளவில் தொடர்பு கொண்ட ஒரு பெண் ஒரு பகுதியில் கஞ்சா இருப்பதாக கூறினார். அதாவது கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க்…

Read more

“உங்களுக்கு அரசு வேலை காத்துட்டு இருக்கு”… ஆசை வலையில் வீழ்த்தி ரூ‌.62.80 லட்சம் மோசடி… வசமாக சிக்கிய 2 பேர்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் டில்லி குமார் (60) மற்றும் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (34) ஆகிய இருவரும் சேர்ந்து தமிழ்நாடு அரசு துறைகளான இந்து அறநிலையத்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றில் வேலை பெற்று தருவதாக…

Read more

ரசிகர்களே ரெடியா..? நாளை MI vs CSK மேட்ச்… மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஐபிஎல்-ன் 18 வது சீசன் நாளை நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மோதுகின்றது. இதை தொடர்ந்து நாளை…

Read more

Breaking: விடுமுறை ரத்து… சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும்…!!!

சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது பொதுவாக அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு…

Read more

சென்னையில் நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… எப்போ தெரியுமா?… சீக்கிரம் விண்ணப்பியுங்கள்…!!

சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம்: சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும்…

Read more

“தமிழகத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்” இன்று மாலை சோதனை ஓட்டம்… எங்கே தெரியுமா..?

இன்றைய காலகட்டத்தில் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கும், பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். சென்னை போன்ற மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை அந்த வகையில் சென்னையில் அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியது…

Read more

Other Story