“டெல்லில கூட பாதுகாப்பு இல்லையா?” கொள்ளையர்களை எதிர்த்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!
நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் பட்டப்பகலிலேயே அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகளைப் பள்ளியில் விடுவதற்காகச் சென்ற தாய் ஒருவரை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரெனச் சூழ்ந்துள்ளனர். அந்தப் பெண்ணிடமிருந்த நகை மற்றும்…
Read more