“டெல்லில கூட பாதுகாப்பு இல்லையா?” கொள்ளையர்களை எதிர்த்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் பட்டப்பகலிலேயே அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகளைப் பள்ளியில் விடுவதற்காகச் சென்ற தாய் ஒருவரை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரெனச் சூழ்ந்துள்ளனர். அந்தப் பெண்ணிடமிருந்த நகை மற்றும்…

Read more

அடக்கொடுமையே… பன்றியை திருட காரில் வந்த கும்பல்… நைசாக நோட்டமிட்டு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேசம், ஹமீர்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிரடித் திருட்டு சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கம்போல இல்லாத இந்த திருட்டில், கொள்ளையர்கள் காரில் வந்து வீட்டுப் பன்றியை கடத்தியுள்ள சம்பவம், முழுவதுமாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது செவ்வாய்க்கிழமை…

Read more

ஓடும் ரயிலில் பயணிகளிடம் கொள்ளையடிக்க முயன்ற திருடர்கள்… துப்பாக்கி சூடு நடத்திய போலீசார்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

ஆந்திராவில் உள்ள பல்நாடு மாவட்டத்தில் விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பயணிகளை ஏற்றி சென்றது. அப்போது மர்மநபர்கள் சிலர் பயணிகளிடம் இருந்து கொள்ளையடிக்க முயன்றனர். இந்த ரயில் தும்மலச்செருவை அடைந்ததும் ஒரு கும்பல் ரயிலுக்குள் நுழைந்து திருட முயற்சி செய்தது. இதை…

Read more

“ஆளில்லா நேரம்”… பூட்டி கிடந்த மக்கள் மருந்தகம்… பூட்டை உடைத்து ரூ.30,000 திருட்டு… மர்ம நபர் துணிகரம்.!

சென்னை திருவொற்றியூரில் உள்ள மக்கள் மருந்தகத்திற்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் பூட்டி இருந்த மருந்தகத்தின் பூட்டை உடைத்து ரூ. 30,000 பணத்தை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து அருகில் இருந்த மளிகை கடை பூட்டையும் உடைக்க முயற்சி…

Read more

ATM-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர்…. மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு…. பணப்பெட்டியை எடுத்துச்சென்ற கொள்ளையர்கள்…!!!

கர்நாடக மாநிலம் பிதர் நகரில் எஸ்பிஐ ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏடிஎம்மில் பணம் இருப்பதற்காக வங்கி ஊழியர்கள் வேனில் பணத்துடன் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வேனில் இருந்த பணப்பெட்டியை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் வங்கி…

Read more

Other Story