“துணை நடிகையின் கணவர், மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த சொந்த மகன்”…. கஞ்சா போதையில் வெறிச்செயல்…!!!

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருப்பவர் சாந்தி. இவர் சென்னையில் உள்ள மாங்காட்டில் தன்னுடைய கணவர் செல்வராஜ் மற்றும் மகன் பிரகாஷ் வசித்து வருகிறார். நடிகை சாந்திக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் மூத்த மகனுக்கு ஏற்கனவே…

Read more

Other Story