சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ சென்னையின் பாரம்பரியம் மிக்க செவ்வியல் இசையின் சிறப்புகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இசை நகரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் விழா பிப்ரவரி 5 அன்று தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் இசை விழா நடைபெறுகிறது.

அதாவது யுனெசுகோவின் இந்த அறிவிப்பினை கொண்டாடும் வகையில் இந்த விழாவானது நடத்தப்படுகிறது. இந்த விழாவில் பல்வேரு இசைக்கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.