சென்னையில் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!
சென்னையில் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர், ஜே.ஜே நகர், பாரிமுனை பகுதிகளில் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் என மொத்தம் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என…
Read more