சென்னையில் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர், ஜே.ஜே நகர், பாரிமுனை பகுதிகளில் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் என மொத்தம் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என போலீசார் தெரிவித்த நிலையில், பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக பெற்றோரை வரவழைத்து குழந்தைகளை அனுப்பி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
சென்னையில் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!
Related Posts
கோடை கால பயிற்சி முகாமிற்கு சிறப்பு கட்டணம்…. அரசு விளக்கம்…!!!
கடந்த 2013ஆம் வருடம் முதல் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் பெறப்படுகிறது என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மீது பதிலளித்துள்ள ஆணையம், ஒவ்வொரு விளையாட்டுக்கும் ரூ.200 முதல் ரூ.2,000…
Read moreஅடுத்த பரபரப்பு…! ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது….!!
நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கேமராக்கள் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு…
Read more