இன்று முதல் அரசு பேருந்துகள்… அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் ஜனவரி 30 இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்…

Read more

சென்னையில் UPI மூலம் மாநகர பேருந்துகளில் இனி பயண சீட்டு பெறலாம்… அரசின் சூப்பரான திட்டம்..!!

தமிழகத்தில் யூபிஐ சேவையை பயன்படுத்தி பயண சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில்…

Read more

இனி சென்னைக்குள் வர கூடாது: அரசு இறுதி எச்சரிக்கை…!!!

திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் ஜனவரி 30 நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்…

Read more

கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை… அரசு கடும் எச்சரிக்கை…!!!!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மூலமாகவோ ஆன்லைன் மூலமாகவோ மட்டுமே டிக்கெட்டுகள் முன்பதிவு…

Read more

சென்னையில் இந்த பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜனவரி 28ஆம் தேதி இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டு லாஸ் சாலை மற்றும் ஒயிட்ஸ்…

Read more

சென்னையில் 2025இல் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு…. தேதி அறிவிப்பு…!!!

உயர் தனிச்செமொழியான தமிமொழிக்கு சங்ககாலம் தொட்டே சங்கங்கள் நடந்திருக்கின்றன. இன்று வரை நீங்காத இளமையோடு உலகமெங்கும் வழங்கிவரும் தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சென்னையில் 2025ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும் என…

Read more

அதிர்ச்சி…! குடிநீர்த்தொட்டியில் மலம்…. கேமராவில் தெரிந்த பக்கத்துவீட்டு காரரின் கொடூர முகம்…!!!!

சென்னை திருவெற்றியூர் கடற்கரைச் சாலை கல்யாண செட்டி நகரைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி சங்கீதா. இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறுமாத காலமாக குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் சிசிடிவி கேமரா பொறுத்தியுள்ளனர். அதில்…

Read more

தமிழில் பேசியதால் காது சவ்வை கிழித்த ஆசிரியர்…. தமிழ்நாட்டில் இப்படியொரு நிலைமையா…??

தமிழகத்தில் பல தனியார் பள்ளிகளில், ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இல்லையெனில் அபராதம், தண்டணை என பின்விளைவுகள் மாணவர்ளுக்கு உண்டு. இந்நிலையில் தற்போது, சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்…

Read more

இனி ரயில் நிலையத்தில் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டாம்… பயணிகளுக்கு சொகுசு வசதிகள்… வெறும் ரூ.200 கட்டணத்தில்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். ஏனென்றால் மற்ற போக்குவரத்துகளை காட்டிலும் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ரயில் பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகமும்…

Read more

விமான ஓடுதளத்தில் ராட்சத பலூன்…. ஊழியர்களின் துரித நடவடிக்கை….!!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை முன்னிட்டு நேரு ஸ்டேடியத்தில் ராட்சத பலூன் ஒன்று கட்டப்பட்டிருந்தது. இந்த பலூனின் கயிறு அறுந்த நிலையில் காற்றில் அடித்து வரப்பட்டு மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதையில் விழுந்தது. பலூன் விழுந்தது உடனடியாக கண்டறியப்பட்டதால்…

Read more

3,548 ஆசிரியர் பணியிடங்கள்… ஜனவரி 24 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி மாபெரும் வேலை…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு…!!!

சென்னையில் வருகின்ற ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் செயல்படாது என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் ஜனவரி 25, ஜனவரி 26 குடியரசு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த இரண்டு…

Read more

புத்தகக்காட்சி இரவு 10 மணி வரை செயல்படும்…. சென்னை மக்களே உடனே கிளம்புங்க..!!!

சென்னை புத்தகக் காட்சி இன்று இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நந்தனம் ymca மைதானத்தில் 47வது புத்தகக் காட்சி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது. ஒரு நாள் விடுமுறை தவிர 17 நாட்களில் ஒன்பது லட்சம்…

Read more

சென்னையில் இன்று 7 இடங்களில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்… உடனே கிளம்புங்க…!!

தமிழக அரசின் சேவைகள் மக்களுக்கு முதல்வர் சிறப்பு திட்ட முகாம்கள் வார்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்களில் 3809 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இன்று ஏழு இடங்களில் இந்த முகம் நடைபெற…

Read more

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் பள்ளிகள் செயல்படும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

கடந்த டிசம்பரில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக இன்று (20.01.2024) சென்னை, திருவள்ளூரில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல், திண்டுக்கல்லில் வருகை நாட்களை ஈடு…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல்…

Read more

அடடே…! சென்னை மெரினா கடற்கரையின் அழகை புகழ்ந்த பிரதமர் மோடி….!!!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை சுடர் ஏற்றி தொடங்கி வைத்த பிரதமர் மோடி, வணக்கம் சென்னை என தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார். தமிழ்நாட்டு மக்களின் வரவேற்பும், விருந்தோம்பலும் சொந்த ஊருக்கு வந்த உணர்வை தருகிறது என நெகிழ்ச்சி தெரிவித்த…

Read more

ரேஷன் கார்டு அப்டேட் செய்யணுமா?… உங்களுக்கான அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல்…

Read more

இன்று முதல் ஜனவரி 17 வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பொங்கல் விடுமுறை நாட்கள் ஆன ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சென்னையில் மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை ஐந்து முதல் இரவு 11 மணி…

Read more

பஸ் பாஸ் பெற கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாதாந்திர சலுகை மற்றும் மாணவர் சலுகை பயண அட்டையை வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என எம்டிசி அறிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி…

Read more

சென்னையில் நாளை முதல் ஜனவரி 17 வரை…. ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்…!!!

பொங்கல் விடுமுறை நாட்கள் ஆன ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சென்னையில் மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை ஐந்து முதல் இரவு 11 மணி…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து செல்வோருக்கு சூப்பர் நியூஸ்….!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்திய பிரம்மாண்டமாக 2000 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேகமானது ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த விழாவில் சுமார் 11 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று…

Read more

கடும் போக்குவரத்து நெரிசல்… ஸ்தம்பித்தது சென்னை மாநகரம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் இன்று படையெடுத்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் வரக்கூடாது என்பதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட போதும் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்…

Read more

பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள்… சென்னையில் எந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து புறப்படும்?…. இதோ முழு விவரம்…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் பேருந்துகள் புறப்படும் இடம் பற்றி போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை,…

Read more

தனியார் நிறுவனத்தில் 13 ஊழியர்கள் மயக்கம்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை துறை பாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 13 ஊழியர்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பத்தாவது மாடியில் உள்ள அலுவலகத்தில் 240 ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மயக்கம் அடைந்த 13 பேரும் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

“இது என்ன புது டெக்னாலஜி” புதிய சாதனை படைத்த சென்னை மெட்ரோ நிறுவனம்…!!

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை ஆனது 2 வழிதடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது.  இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய ஜனவரி 20 குறைதீர் முகாம்… சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல்…

Read more

இன்று காலை 10.30 மணிக்கு… அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!!!

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில்…

Read more

சென்னையில் இன்று குடிநீர் நிறுத்தம்… எதற்காக தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணசாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஜனவரி 8ஆம் தேதி காலை 6 மணி முதல் 9…

Read more

தமிழ்நாட்டில் ஜியோ ரூ.35,000 கோடி முதலீடு….. மாநாட்டிற்கு நேரில் வராதது வருத்தமளிக்கிறது…. முகேஷ் அம்பானி.!!

ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு…

Read more

#TNGIM2024 : டாடா நிறுவனம் ரூ.12,800 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம்… உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்து…!!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா…

Read more

8000 பேருக்கு வேலை…. பெகட்ரான் நிறுவனத்துடன் ரூ 1,000 கோடிக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில்…

Read more

நாளை(ஜன-8) சென்னையில் குடிநீர் நிறுத்தம்… எதற்காக தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணசாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஜனவரி 8ஆம் தேதி காலை 6 மணி முதல் 9…

Read more

தமிழகத்தில் இந்த 4 சனிக்கிழமைகளும் அனைத்து பள்ளிகளும் செயல்படும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

கொரோனாவிற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட சமயத்தில் அதிக விடுமுறை ஈடு செய்யும் விதமாக முன்னதாக சனிக்கிழமைகள் அனைத்தும் வேலை நாட்களாக செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு நிலைமை சீரடைந்ததால் மாணவர்கள் கல்வி ஆண்டின் தொடக்கம் முதல் பள்ளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்ட சமயத்தில்…

Read more

சீனாவுக்கு பின்…. சென்னையில் அமைகிறது ‘Adidas’ காலனி நிறுவனத்தின் மையம்..!!

சென்னையில் அமைகிறது அடிடாஸ் காலனி நிறுவனத்தின் மையம்.. தமிழகத்தில் சென்னையில் அடிடாஸ் (Adidas) காலனி நிறுவனத்தின் மையம் அமையவுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. சீனாவுக்கு வெளியே ஆசியாவில் ‘அடிடாஸ்’ காலணி நிறுவன மையம் தமிழகத்தில் முதல்…

Read more

சென்னையில் இன்று முதல் ஜனவரி 21 வரை புத்தகக் காட்சி…. நுழைவு கட்டணம் ரூ.10 மட்டுமே….!!!!

சென்னையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி ஜனவரி 3ஆம் தேதி இன்று தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் இன்று மாலை 4.30 மணி அளவில் 47…

Read more

புத்தகப்பிரியர்களே…! நாளை(ஜன-3) தொடங்குகிறது காண்காட்சி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை  விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் நடத்தப்பட்டு…

Read more

வைரமுத்துவுக்கு ஆர்டர் போட்ட முதல்வர்…. என்ன சொன்னார் தெரியுமா..? அதிர்ந்த மேடை…!!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள ‘மகா கவிதை’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த…

Read more

போதையில் வாகனம் ஓட்டினால்…. போலீஸ் எச்சரிக்கை….!!!

புத்தாண்டை முன்னிட்டு சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இரவு ஒரு மணி வரை மட்டுமே பொது இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். மது போதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.…

Read more

கடலில் மூழ்கி நான்கு பேர் உயிரிழப்பு… பெரும் சோக சம்பவம்…!!

சென்னை ஈ சி ஆர் கடல் பகுதியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவதானோ, நிவேதிகா, நவீன் மற்றும் பிரசாத் , மானஸ் ஆகிய ஐந்து பேரும் கடலில் குளித்து மகிழ்ந்து வந்துள்ளனர்.…

Read more

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு….!!!

சென்னை கிளாம்பக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தென் மாவட்டங்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 88.52 ஏக்கரில் 393 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்…

Read more

ஐஓசி நிறுவன பாய்லர் விபத்தில் ஒருவர் பலி…. சென்னையில் தொடரும் சோகம்…!!

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதில் எத்தனால் சேமிப்பு கிடங்கு அருகே வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த பெருமாள் என்ற ஊழியர் படுகாயமடைந்து உயிரிழந்தார். காயமடைந்த…

Read more

BREAKING: சென்னையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது…. பதற்றம்…!!!!

சென்னை தண்டையார்பேட்டை IOC எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பகல் 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததாக தெரிகின்றது. இதனால் அச்சமடைந்த ஊழியர்களும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும்…

Read more

BREAKING: எண்ணூரில் வாயு கசிவு : பசுமை தீர்ப்பாயம் விசாரணை….!!!!

சென்னை எண்ணூரில் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.. கோரமண்டல் நிறுவனத்தின் ஆலையிலிருந்து வெளியான அமோனியா வாயுவால் சென்னை மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதி அடைந்துள்ளனர்.…

Read more

BREAKING: சென்னை மக்களுக்கு பெரும் ஆபத்து?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சென்னை எண்ணூர் வாயு கசிவால்  காற்றும் கடல் நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வாயுகசிவு நடைபெற்ற நேரத்தில் காற்று மேற்கு மற்றும் தென்மேற்காக சென்னையை நோக்கி வீசியது அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடலில் பத்து…

Read more

புத்தாண்டு கொண்டாட்டம்…. சென்னை முழுவதும் கட்டுப்பாடு…. அரசு உத்தரவு…!!!

சென்னை முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சியின் போது பெண்களை கேலி செய்வதை தடுக்க பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும்…

Read more

#BREAKING: சென்னையில் மயங்கி கீழே விழும் மக்கள் … பரபரப்பு..!!

சென்னை எண்ணூர் கோரமண்டல் ஆலையில் நள்ளிரவு ஏற்பட்ட வாயுகசிவால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்வை சுவாசித்த 30க்கும் மேற்பட்ட மக்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில்  இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிகிறது. கோரமண்டல்…

Read more

BREAKING: சென்னையில் திடீரென மயங்கி கீழே விழும் மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை எண்ணூர் கோரமண்டல் ஆலையில் நள்ளிரவு ஏற்பட்ட வாயு கசிவால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வாயுவை சுவாசித்த 30க்கும் மேற்பட்ட மக்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்…

Read more

5 வருட காதல்… அந்த காரணத்தால் பிரிந்து சென்ற காதலி…. கை, கால்களை கட்டிப்போட்டு முன்னாள் காதலன் வெறிச்செயல்…!!!

சென்னையை அடுத்த தாழம்பூரில் பழைய பாலடைந்த பங்களாவில் கை, கல்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் உடல் எரித்த நிலையில் கிடைப்பதாக காவல்துறையினுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது உடலை கைப்பற்றி பிரேத…

Read more

தூத்துக்குடியையே கலங்கடிக்கும் வெள்ளம் வந்தாலும்…. கலங்காமல் தினமும் ஜாக்கிங் செல்லும் 62 வயது முதியவர்…. இணையத்தி செம வைரல்…!!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழையின் காரணமாக ஒரு பக்கம் தூத்துக்குடி மாவட்டம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் 62 வயது முதியவர் ஒருவர் முழங்கால் அளவு வெள்ள நீரில் விடாமல் ஜாக்கிங் செய்து கொண்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தூத்துக்குடி,…

Read more

Other Story