ஐஓசி நிறுவன பாய்லர் விபத்தில் ஒருவர் பலி…. சென்னையில் தொடரும் சோகம்…!!

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதில் எத்தனால் சேமிப்பு கிடங்கு அருகே வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த பெருமாள் என்ற ஊழியர் படுகாயமடைந்து உயிரிழந்தார். காயமடைந்த…

Read more

Other Story