BREAKING: எண்ணூரில் வாயு கசிவு : பசுமை தீர்ப்பாயம் விசாரணை….!!!!

சென்னை எண்ணூரில் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.. கோரமண்டல் நிறுவனத்தின் ஆலையிலிருந்து வெளியான அமோனியா வாயுவால் சென்னை மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதி அடைந்துள்ளனர்.…

Read more

Other Story