சென்னை எண்ணூரில் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.. கோரமண்டல் நிறுவனத்தின் ஆலையிலிருந்து வெளியான அமோனியா வாயுவால் சென்னை மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை ஜனவரி இரண்டாம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
BREAKING: எண்ணூரில் வாயு கசிவு : பசுமை தீர்ப்பாயம் விசாரணை….!!!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read more