சென்னை எண்ணூரில் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.. கோரமண்டல் நிறுவனத்தின் ஆலையிலிருந்து வெளியான அமோனியா வாயுவால் சென்னை மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை ஜனவரி இரண்டாம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
BREAKING: எண்ணூரில் வாயு கசிவு : பசுமை தீர்ப்பாயம் விசாரணை….!!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more