சென்னை எண்ணூர் வாயு கசிவால் காற்றும் கடல் நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வாயுகசிவு நடைபெற்ற நேரத்தில் காற்று மேற்கு மற்றும் தென்மேற்காக சென்னையை நோக்கி வீசியது அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடலில் பத்து மடங்கு அம்மோனியாவும் காற்றில் ஐந்து மடங்கு அம்மோனியாவும் கலந்து உள்ளதால் எண்ணூர் மட்டுமல்லாமல் சென்னைக்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தகவல் சென்னை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
BREAKING: சென்னை மக்களுக்கு பெரும் ஆபத்து?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more