தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அரசு பணிக்கான போட்டி தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 10,000 காலி பணியிடங்கள் எதிர்பார்க்கலாம். குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி பெறுபவர்களின் முதல் மாத சம்பளம் தோராயமாக 30 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். தனியார் துறையை விட அதிக ஊதியம். இது போன்ற வாய்ப்புகளை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே குரூப் 4 தேர்வுக்கு இப்போதே தேர்வர்கள் தயாராகுங்கள்.