தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அரசு பணிக்கான போட்டி தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 10,000 காலி பணியிடங்கள் எதிர்பார்க்கலாம். குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி பெறுபவர்களின் முதல் மாத சம்பளம் தோராயமாக 30 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். தனியார் துறையை விட அதிக ஊதியம். இது போன்ற வாய்ப்புகளை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே குரூப் 4 தேர்வுக்கு இப்போதே தேர்வர்கள் தயாராகுங்கள்.
10000 காலி பணியிடங்கள்…. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!
Related Posts
சூப்பர் குட் நியூஸ் மக்களே…! தாமதமுமின்றி மக்களுக்கு பொருட்களை வழங்க உத்தரவு…!!
ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருப்பை, வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள்…
Read more“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read more