3000 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி… உடனே விண்ணப்பிங்க….!!!

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஜனவரி 24ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், பயாலஜி, பாட்டனி, கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், கணிதம் ஆகிய பாடங்களுக்கு சுமார் 3548 ஆசிரியர்கள் தேர்வு…

Read more

3,548 ஆசிரியர் பணியிடங்கள்… ஜனவரி 24 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி மாபெரும் வேலை…

Read more

2014 TET தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு பணி வழங்காதது ஏன்…? தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு…!!

அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களானது தகுதி தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் தகுதி தேர்வு மட்டுமே இருந்து வந்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை  வழங்கப்பட்டது. தற்போது நியமன தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .அதாவது போட்டி தேர்வில்…

Read more

இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கட்டுப்பாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலத்…

Read more

Other Story