கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை… அரசு கடும் எச்சரிக்கை…!!!!
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மூலமாகவோ ஆன்லைன் மூலமாகவோ மட்டுமே டிக்கெட்டுகள் முன்பதிவு…
Read more