தமிழில் பேசியதால் காது சவ்வை கிழித்த ஆசிரியர்…. தமிழ்நாட்டில் இப்படியொரு நிலைமையா…??
தமிழகத்தில் பல தனியார் பள்ளிகளில், ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இல்லையெனில் அபராதம், தண்டணை என பின்விளைவுகள் மாணவர்ளுக்கு உண்டு. இந்நிலையில் தற்போது, சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்…
Read more