சென்னை புத்தகக் காட்சி இன்று இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நந்தனம் ymca மைதானத்தில் 47வது புத்தகக் காட்சி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது. ஒரு நாள் விடுமுறை தவிர 17 நாட்களில் ஒன்பது லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. வழக்கமாக இரவு 8.30 மணி வரை செயல்படும் புத்தக கண்காட்சி இன்று இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக்காட்சி இரவு 10 மணி வரை செயல்படும்…. சென்னை மக்களே உடனே கிளம்புங்க..!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read more“தலை, கையை துண்டாக வெட்டி பிரபல ரவுடி கொடூர கொலை”…. நடுரோட்டில் உடல் வீச்சு…. சென்னையில் பரபரப்பு…!!!
சென்னையை அடுத்த மீஞ்சூர் டிஎச் சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய தலை மற்றும் கையை துண்டித்து விட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி…
Read more