பொங்கல் விடுமுறை நாட்கள் ஆன ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சென்னையில் மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை ஐந்து முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். காலை ஐந்து மணி முதல் 12 மணி வரையிலும், இரவு எட்டு மணி முதல் 10 மணி வரை 10 நிமிடம் இடைவெளியிலும், மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை ஏழு நிமிடங்கள் இடைவேளையிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடங்கள் இடைவெளிகளும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை முதல் ஜனவரி 17 வரை…. ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்…!!!
Related Posts
“தனக்குத் தானே பிரசவம்”… குழந்தையின் கால்களை பிய்த்து கொன்ற நர்ஸ் சிறையில் அடைப்பு…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினிஷா (24) என்பவர் சென்னை தி நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மதுரையைச் சேர்ந்த செல்வமணி என்பவருடன் பழக்கம்…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read more