ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்..!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிப்.,27-ந் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக, நாம் தமிழர்…

Read more

JEE Main 2023…. இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியாவில் IIT, NIT, IIScஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையானது JEE தேர்வு மூலமாக நடத்தப்படுகின்றது. இந்த தேர்வு வருடத்தில் இரண்டு முறை நடத்தப்பட்டு வரும் நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த…

Read more

உடனே இதை செய்யுங்க…. கூட்டுறவுத்துறை போட்ட முக்கிய உத்தரவு…. ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி மக்களும் பயனடைந்து வருகின்றனர். அரசின் நிவாரண உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக தான்…

Read more

ஆதார்-மின் இணைப்பு: இதில் கவனமா இருங்க…. தமிழக மின்வாரியம் புதிய உத்தரவு…!!!

மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின்…

Read more

தமிழகத்தில் SC, ST பிரிவினருக்கு மகிழ்ச்சி செய்தி…. முதல்வர் ஸ்டாலின் போட்ட புதிய உத்தரவு…!!!

முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகள் தாமதம் இல்லாமல் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியின பள்ளி, கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். இலவச வீட்டு…

Read more

இந்த காலத்தில் இப்படியொரு கிராமமா…? 450 ஆண்டுகளாக புகை, மது NO…. காரணம் என்ன தெரியுமா…??

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களிடையே புகை மற்றும் மதுப்பழக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் வித்தியாசமாக தமிழகத்தில் ஒரு கிராமத்தில் கடந்த 450 வருடங்களாகவே புகை மற்றும் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் என்ற கிராமம் தான்.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..7)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

அரியலூர்: இன்று (செவ்வாய்க்கிழமை) கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, பூண்டி, மலத்தான்குளம், வைப்பம், கல்லக்குடி, கருவிடைச்சேரி, அருங்கால், பொய்யூர் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. கிருஷ்ணகிரி: இன்று (செவ்வாய்க்கிழமை)…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்….. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு…. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது.…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு திட்டத்தின் கீழ் உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டம் சார்பாக நடைபெறும்…

Read more

அரசு பள்ளிகளில் இனி இலவச சானிட்டரி நாப்கின் விநியோகம்… டெல்லி அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!!

நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசாங்கம் செய்து வருகிறது. அந்த வகையில் இலவச சீருடை, மிதிவண்டி, புத்தகம், மடிக்கணினி போன்ற பல வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில்  மாணவிகளுக்கு அத்தியாவசிய தேவைகளில்…

Read more

2கி.மீ தண்டவாளம் திருட்டு.. பீகாரில் அதிர்ச்சி சம்பவம்..!!!

இரண்டு கிலோமீட்டர் தொலைவு ரயில் தண்டவாளத்தை திருடர்கள் பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் மாவட்டம் மதுபானி நகரில் பந்தோல் ரயில் நிலையத்தில் சரக்குகள் ஏற்றி செல்வதற்காக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் சர்க்கரையாலை மூடப்பட்டதால்…

Read more

“இந்த சமுதாயத்திற்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும்”…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தாங்கள் பெற்ற நிபுணத்துவத்திற்கு ஏற்ப மருத்துவமனைகளில் நியமிக்க கோரி 19 மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 19 மருத்துவர்களும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.…

Read more

‘ஆதார் வச்சிருக்கேன் பாஸ்’.. சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்.. வாயை பிளக்கும் சம்பவம்..!!!

பீகாரில் ஆதார் அட்டை வைத்திருக்கும் நாய்க்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள அலுவலகத்திற்கு ஜாதி சான்றிதழ் கோரி ஒரு விண்ணப்பம் வந்தது. ஆனால் அந்த விண்ணப்பத்தை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால்…

Read more

ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு….. நன்றி சொன்ன இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன்….!!!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்து இருக்கின்றனர். இன்று ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு, இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன் நன்றி…

Read more

பேனா சிலையை வச்சு பாருங்க!… அப்புறம் என்ன நடக்கும்னு தெரியும்…. சீமான் ஆவேசம்….!!!!!

வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் தமிழகம் வருவது ஒருவித போர் தொடுப்புதான். இதில் பாஜகவின் பின்புலம் உள்ளது என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது கடலுக்குள் அரை ஏக்கர் நிலத்தில் பேனா சிலை வைக்கப் போகிறார்கள்.…

Read more

அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை அங்கீகரித்தது தலைமை தேர்தல் ஆணையம்…. தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி..!!

தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் தொடர்பான படிவத்தில் அவை தலைவர்…

Read more

FLASH NEWS: உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி…!!!

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் ஆனால் அதற்கு உரிய மருத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அவரது சகோதரர் அலெக்ஸ் குற்றம் சாட்டி வந்தார். அதற்கு உம்மன் சாண்டியின் மகன் நேற்று விளக்கம்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் வாபஸ்…. திடீர் திருப்பம்….!!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்து இருக்கின்றனர். இன்று ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க வேட்பாளரை தேர்வு…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி வழங்கவேண்டும் : முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு..!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின்…

Read more

அடக்கடவுளே… 2 கீ.மி அளவுக்கு திருடு போன ரயில் தண்டவாளங்கள்…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

பீகாரில் சமீப காலமாக பாலம், ரயில் என்ஜின் போன்றவை திருடு போனதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு ரயில் தண்டவாளங்கள் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் உள்ள சமஸ்டிபூர்  பந்தவூல் எனும் ரயில்…

Read more

அ.தி.மு.கவின் வேட்பாளராக தென்னரசு… தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த தமிழ் மகன் உசேன்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க தரப்பு வேட்பாளரான தென்னரசுவிற்கு 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளித்திருப்பதாகவும் அது குறித்த தகவல்களை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு…

Read more

இனி UPI பின் இல்லாமலேயே…. வருகிறது அட்டகாசமான சேவை…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பேடிஎம், போன்பே…

Read more

கடந்த 3 நாட்களில் மட்டும்… குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2,441 பேர் கைது… அசாம் அரசு அதிரடி நடவடிக்கை…!!!!

நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு…

Read more

600 ஊழியர்கள் பணிநீக்கம்…. இன்ஃபோசிஸ் எடுத்த முடிவு…. இதுதான் காரணம்?….!!!!!

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் சுமார் 600 புது ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. ப்ரெஷர் அசெஸ்மென்ட் தேர்வில் தேர்ச்சி பெற தவறியதால் அந்நிறுவனம் சுமார் 600 புதிய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்நிறுவனம் பணியாளர்களின் திறமையை சோதிக்க இத்தேர்வை…

Read more

இனி இப்படி பண்ணுவ…! முத்தம் கொடுத்த உதடுகளை கடித்து துப்பிய பெண்… தரமான சம்பவம்…!!!

நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் எதாவது ஒன்று அரங்கேறி கொண்டே தான் இருக்கிறது. இது குறித்த தகவல்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.…

Read more

குட் நியூஸ்..! இவர்களுக்கான ஓய்வூதியத்தொகை உயர்வு… அமல்படுத்துகிறதா மாநில அரசு…??

ராஜஸ்தான் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் 2023-24 வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பதற்கு முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகளுக்கான…

Read more

உங்களுக்கு ஜெயில சாப்பிட ஆசையா இருக்கா?…. அப்போ அங்கே போங்க…. வியக்கும் வாடிக்கையாளர்கள்….!!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு உணவகம் சிறைச்சாலை போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மிகப் பெரிய உணவகமானது, சிறைக்கூடம் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 10 குளிர்சாதன வசதி கொண்ட சிறை அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறைக்குள் உணவருந்தும்…

Read more

வாட்ஸ் அப் மட்டும் போதும்…. உணவு உங்கள் கைக்கு வரும்….. IRCTC-யின் அட்டகாசமான சேவை…!!!

நீண்ட தூரம் பயணத்திற்காக மக்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயணிகளுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் ரயில்வே துறை பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

உலக இணைய பாதுகாப்பு நாளை முன்னிட்டு இணையத்தில் பயனர்கள் எவ்வாறு தங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது என்பது உள்ளிட்ட பல குறிப்புகளை வாட்ஸ்அப் வெளியிட்டு உள்ளது. பிப்,.7 ஆம் தேதி இணைய பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வாட்ஸ்அப், சமூகவலைத்தளப்…

Read more

10, 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு நுழைவுச் சீட்டு…. வெளியான புது தகவல்….!!!!

10, 12-ம் வகுப்புகளுக்கான 2023 ஆம் வருடம் பொதுத்தோ்வு துவங்க இருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விரைவில் நுழைவுச் சீட்டினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான நுழைவுச்சீட்டு வெளியானதும் மாணவர்கள் www.cbse.nic.in…

Read more

“NO ஐகோர்ட் ஜார்ஜ்”… விக்டோரியா கௌரியை எதிர்க்கும் மூத்த வழக்கறிஞர்கள்…. இவ்வளவு எதிர்ப்பு எதற்காக….?

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என 21 மூத்த வழக்கறிஞர்கள் ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்திற்கு கடிதம் எழுதி அனுப்பினர். ஆனால் மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர்கள் 56 பேர்…

Read more

அடக்கடவுளே..! இப்படி ஒரு திருட்டா….? தண்டவாளத்தையே ஆட்டையை போட்ட கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

பீகார் மாநிலம் சமாஸ்திபூர் மாவட்டத்தில் பாண்டோல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே தண்டவாளம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த விவகாரத்தில்…

Read more

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கால்பந்து போட்டி..!!

தமிழகத்தில் இந்தியா – நேபாளம் மகளிர் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் நடைபெறுகிறது.. இந்தியா மற்றும் நேபாளம் மகளிர் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில்…

Read more

#TurkeyEarthquake : துருக்கி விரைகிறது 100 பேர் கொண்ட இந்திய பேரிடர் மீட்பு குழு.!!

மருத்துவக்குழுவுடன் 100 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்பு குழு இந்தியாவில் இருந்து துருக்கி விரைகிறது. தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது.…

Read more

“சீனாவின் ஸ்பீடு 120 கி.மீ”… ஆனா இந்தியா வெறும் 24 கி.மீ தான்… நாம எப்படி போட்டி போட முடியும்….? முதல்வர் கேள்வி….!!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தன்னுடைய கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தன்னுடைய கட்சியின் பெயரை பாரத  ராஷ்ட்ரிய சமிதி கட்சி என்று மாற்றி தேர்தல் ஆணையத்திடமும் ஒப்புதல் வாங்கி…

Read more

இவளும் ஒரு தாய் தானா…? மகனுக்கு சூடு வைத்து கண்களில் மிளகாய் பொடியை வீசிய கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமழி அருகே அட்டப்பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பக்கத்து வீட்டில் இருந்து டயரை எடுத்து வந்து தன் வீட்டு தோட்டத்தில் வைத்து எரித்துள்ளான். இதைப் பார்த்த…

Read more

“இன்னும் ஒரு நாள் தான் பாக்கி”… சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு தேர்தல்…. வெற்றி யாருக்கு…? பரபரக்கும் அரசியல் களம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையோடு அதாவது பிப்ரவரி 7-ஆம் தேதியோடு முடிவடைகிறது.…

Read more

மக்களே உஷார்…. இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்படும்…. தமிழக மின் வாரியம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் கட்டாததால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது என தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த மாதம் மின்கட்டணம் கட்டவில்லை என்றால்…

Read more

“திமுக குடும்பத்தை தர குறைவாக பேசியவர்”…. அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி…. போட்டு தாக்கிய செல்லூர் ராஜு…!!!

மதுரையில் உள்ள திருமலை நாயக்கரின் மகாலில் மன்னர் திருமலை நாயக்கரின் 440-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் கடம்பூர் ராஜு போன்றோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர்…

Read more

அடடே சூப்பர்.. வெளிநாட்டு போர் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய பெண்… புதிய சரித்திரம் படைத்து அசத்தல்…!!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனை அவனி சதுர்வேதி (29). இவர் ராஜஸ்தான் பனஸ்தாலி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் இந்திய வான்படை கல்விக் கழகத்தில் பயிற்சி பெற்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய…

Read more

“நந்தனம் மெட்ரோ ரயில்வே நிலையத்தில் அந்த வசதி இல்லை”… அவதிப்படும் பயணிகள்…. வந்தது முக்கிய கோரிக்கை…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. அதன்பிறகு நீல வழித்தடத்தில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான பகுதிகளுக்கு இடையில் நந்தனம் மெட்ரோ ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இது அண்ணா சாலையின் கீழ் அமைந்துள்ள நிலையில் இருபுறங்களில்…

Read more

தமிழக விவசாயிகளுக்கு பயிர் நிவாரண உதவி…. முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு….!!!

தமிழகத்தில் ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து பிப்ரவரி முதல் வாரம் வரை பெய்த மழையின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கனமழையால் பாதிப்படைந்த பயிர்கள்…

Read more

“ஜோக் இன் இந்தியா”…. மேக் இன் இந்தியா திட்டத்தை கலாய்த்த தெலுங்கானா முதல்வர்….!!!!

இந்தியாவில் பிரதமர் மோடி அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான மேக் இன் இந்தியா திட்டம் தற்போது ஜோக் இன் இந்தியா ஆக மாறிவிட்டது என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார். பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூலில் இருந்து தீபாவளி…

Read more

கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு… முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு…!!!!

செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கி இருந்த சிறுவன் செல்வன்…

Read more

நெற்பயிருக்கு இழப்பீடு: ஹெக்டருக்கு ரூ.20,000… யாருக்கெல்லாம் தெரியுமா?… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!!

பருவம் தவறிப் பெய்த மழை காரணமாக டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையிலிருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டருக்கு ரூ.20,000 வழங்கப்படுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுபற்றி செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு மரணம்…. 26 வயது இளைஞர் தற்கொலை….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தினம்தோறும் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு விரைவில் தடை சட்டம் கொண்டுவர வேண்டுமென பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நிலையில் ஆன்லைன் டிரம்மியில் பணத்தை இழந்த சேலத்தை…

Read more

சுயதொழில் செய்பவர்களுக்கு மாதம் தோறும் பென்ஷன் வழங்கும் மத்திய அரசு…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி லகு வியாபாரி மாந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மோடி அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்த நிலையில் 18 வயது முதல்…

Read more

டெல்டாவில் ஏற்பட்ட பயிர் சேதம்… முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு…!!!!

பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்ய வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களுடன் வேளாண்மை துறை செயலாளர் சமய மூர்த்தி, இயக்குனர் அண்ணாதுரை போன்ற…

Read more

இனி இதற்கு ஆதார் இருந்தால் மட்டும் போதும்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனைப் போலவே இன்று மக்கள் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். வங்கி…

Read more

தென்காசி TO விருதுநகர்…. ரயில்கள் வழித்தடத்தில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய தகவல்….!!!!!

மதுரை ரயில் நிலைய நடைமேடைகள் உடன் இரட்டை ரயில் பாதையை இணைக்கும் பணிகள் காரணமாக தென்காசி to விருதுநகர் இடையில் போகும் சிறப்பு ரயில் தவிர்த்து அனைத்து ரயில்களின் இயக்கங்களும் வருகிற 9 ஆம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி…

Read more

Other Story