“ஈரோடு இடைத்தேர்தல்”…. ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் வாபஸ்…. திடீர் திருப்பம்….!!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்து இருக்கின்றனர். இன்று ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க வேட்பாளரை தேர்வு…

Read more

Other Story