2கி.மீ தண்டவாளம் திருட்டு.. பீகாரில் அதிர்ச்சி சம்பவம்..!!!
இரண்டு கிலோமீட்டர் தொலைவு ரயில் தண்டவாளத்தை திருடர்கள் பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் மாவட்டம் மதுபானி நகரில் பந்தோல் ரயில் நிலையத்தில் சரக்குகள் ஏற்றி செல்வதற்காக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் சர்க்கரையாலை மூடப்பட்டதால்…
Read more