“ஐபிஎல் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை”…. பிசிசிஐ-க்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் என்பவர் ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

RSS அணிவகுப்பு பேரணி…! ஜாதகம் மட்டும் தான் கேட்கல…! மற்றபடி எல்லாமே வாங்கிய போலீஸ்.. கோர்ட்டில் நடந்த பரபரப்பு வாதம்..!!

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தில் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்…

Read more

எந்திரன் பட கதை விவகாரம் : இயக்குனர் சங்கருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை.!!

எந்திரன் பட கதை விவகாரத்தில் இயக்குனர் சங்கருக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை ஐகோர்ட். எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது…

Read more

“நடிகை ஜெயலட்சுமி பண மோசடி செய்ததற்கு ஆதாரம் இருக்கு”… நீதிமன்றத்தில் போலீசார் தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் சினேகன் என்று அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதன் பிறகு திரைப்பட நடிகையான ஜெயலட்சுமி சினேகம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் நடிகை ஜெயலட்சுமி தன்னுடைய அறக்கட்டளை…

Read more

“ஆன்லைன் ரம்மியால் பறிபோன உயிர்கள்”…. தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

சென்னை பெருங்குடியில் வசித்து வந்த லண்டனைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவர் தன்னுடைய மனைவி தாரக பிரியா, மகன் தாரன், மற்றொரு மகனான ஒன்றரை வயது தாகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன்…

Read more

“NO ஐகோர்ட் ஜார்ஜ்”… விக்டோரியா கௌரியை எதிர்க்கும் மூத்த வழக்கறிஞர்கள்…. இவ்வளவு எதிர்ப்பு எதற்காக….?

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என 21 மூத்த வழக்கறிஞர்கள் ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்திற்கு கடிதம் எழுதி அனுப்பினர். ஆனால் மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர்கள் 56 பேர்…

Read more

“9 வருடங்களில் 69,000 வழக்குகள்”…. சிறப்பாக பணியாற்றிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என் பிரகாஷ் பணி ஓய்வு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் நேற்று பணி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட‌ நிலையில் நேற்று பணி ஓய்வு பெற்றதால் அவருக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது…

Read more

சென்னையில் கோவில் நிலங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படாது…. ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம்….!!!!!

சென்னையை சேர்ந்த கௌதமன் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 5-வது வழித்தடத்தில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக 800…

Read more

Other Story