“ஐபிஎல் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை”…. பிசிசிஐ-க்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் என்பவர் ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

Other Story