மோசடி வழக்கு: பிரபல நடிகை ஜெயலட்சுமி புழல் சிறையில் அடைப்பு…!!

சிநேகம் அறக்கட்டளை தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக கவிஞர் சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதுஅவரிடம்  நடந்த…

Read more

“நடிகை ஜெயலட்சுமி பண மோசடி செய்ததற்கு ஆதாரம் இருக்கு”… நீதிமன்றத்தில் போலீசார் தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் சினேகன் என்று அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதன் பிறகு திரைப்பட நடிகையான ஜெயலட்சுமி சினேகம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் நடிகை ஜெயலட்சுமி தன்னுடைய அறக்கட்டளை…

Read more

Other Story