தமிழகத்தில் இந்தியா – நேபாளம் மகளிர் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் நடைபெறுகிறது..

இந்தியா மற்றும் நேபாளம் மகளிர் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சர்வதேச கால்பந்து போட்டியானது நடைபெற உள்ளது . அதாவது, தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச கால்பந்து போட்டி சென்னையில் நடைபெறுகிறது..