தமிழகத்தில் மின் கட்டணம் கட்டாததால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது என தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த மாதம் மின்கட்டணம் கட்டவில்லை என்றால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப்பில் தகவல்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. இதில் உண்மை இல்லை. அதுபோன்ற ஏதேனும் தகவல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள மின்சார அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது .
மக்களே உஷார்…. இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்படும்…. தமிழக மின் வாரியம் எச்சரிக்கை….!!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more