மக்களே உஷார்…! கூரியர் நிறுவன ஊழியர் போல் நடித்த நபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் தில்லைநகர் 2-வது வீதியில் சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் மோதிலால் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சங்கீதா தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த போது ஒரு வாலிபர் கூரியர்…

Read more

கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும்…. எதற்கு தெரியுமா…? அரசு அலுவலர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

ராணிப்பேட்டை மாவட்ட  ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதாவது, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தும் வகையில், மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துத்துறைகளின் பணிகளை கலெக்டர் எளிதில் கண்காணிக்கும் பொருட்டு மற்றும்  களப்பணிகளை திடீர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும்…

Read more

புதைகுழி…. ஒருவரை காப்பாற்ற முயன்று….. 4 மாணவிகளும் பலியான பெரும் சோகம்.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் புதைகுழியில் சிக்கியதாக கூறப்படுகிறது. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய…

Read more

தோட்டத்தில் திடீர் தீ விபத்து….. வாழை மரங்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேர்வக்காரன்பாளையத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் வாழை மரங்கள் சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் திடீரென வாழை மரங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக…

Read more

மருத்துவமனையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தாலுகா பெருந்துறை மேட்டு தெருவில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மணி கடந்த பத்தாம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மற்றும் கிள்ளை ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தட்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு…

Read more

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி…. பயிற்சி கையேடுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி யூனியன் கூட்ட அரங்கில் வைத்து  2 நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சி முகாம்  வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதற்கு மாவட்ட வளமைய ஒருங்கிணைப்பாளர்…

Read more

40 வீரர்கள் நினைவு தினம்…. மரக்கன்றுகளை நட்டு… நடைபயணம் மேற்கொண்ட 2 வாலிபர்கள்…!!!

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒருபுறம் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இந்நாளில் கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இத்தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாக உணர்வை போற்றும்…

Read more

BREAKING : சோகம்..! கரூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தேடி வந்தனர். நீரில் மூழ்கிய ஒருவரை…

Read more

#BREAKING : கரூர் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகள் மாயம் – தேடும் பணியில் தீயணைப்பு படையினர்..!!

கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற முயன்று ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.   கரூர் மாயனூர் தலையணையை சுற்றி பார்க்க வந்து ஆற்றில்…

Read more

“மாபெரும்‌ தமிழ் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி”…. கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்…!!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி போன்ற பல்வேறு தலைப்புகளில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள…

Read more

கோவை நீதிமன்றம் அருகே கொலை…. பைக் கொடுத்து உதவியதாக 3 பேர் கைது…. மொத்தம் 10 பேர்..!!

கோவையில் நீதிமன்றம் அருகே நேற்று முன்தினம் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கோவை நீதிமன்றம் பின்புறம் நேற்று முன்தினம் கோகுல் மற்றும் மனோஜ் ஆகிய இருவர் மீது  மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட…

Read more

சென்னை எம்.பி.பி.எஸ் மாணவி அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை..!!

சென்னை கோடம்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த மாணவி நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். அடுக்குமாடி குடியிருப்பின் 10வது…

Read more

போடி அருகே பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு காளை மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

போடி அருகே பல்லவராயன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட காளை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே பல்லவராயன்பட்டி, அய்யம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பிடிபடாமல் ஓடி வந்த காளை…

Read more

இன்றைய (15.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

திருச்சியில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி சார்பாக பராமரிக்கப்பட்ட வரும் குடிநீர் தொட்டிகள் மூலமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த குழாய்களில் ஏற்படும் பழுது காரணமாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்படும். அதன்படி திருச்சி மாநகராட்சியில் பிப்ரவரி…

Read more

போதை பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு காவல்துறை உதவும்… போலீஸ் சூப்பிரண்டு பேச்சு…!!!!

வருகிற 21-ஆம் தேதி வரை தமிழக முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. அதாவது போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். கஞ்சா போன்ற போதை பொருட்களை நிரந்தரமாக தடை செய்வதற்கு சட்டம் இயற்ற வேண்டும். போதை கலாச்சாரத்தால் சீரழியும்…

Read more

“மானாமதுரை- பரமக்குடி வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்”.. பொதுமக்கள் கோரிக்கை…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இருந்து பரமக்குடிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து காலை 8 மணிக்கு வருவதால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் தெ.புதுக்கோட்டை, கச்சாத்த நல்லூர், பிரமணக்குறிச்சி…

Read more

மஞ்சு விரட்டை ஜல்லிக்கட்டு என மாற்ற கூடாது… கலெக்டரிடம் கோரிக்கை மனு..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும்…

Read more

மாநில அளவிலான கைப்பந்து போட்டி…. சுழற்கோப்பையை வென்ற தமிழக அணி….!!!

இளைஞர்களின் உடல் திறனை மேம்படுத்தவும், சமுதாயத்தில் நிலவும் தவறான பழக்கவழக்கத்தில் இருந்து விடுபடவும் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டி கூடலூர் 1-ஆம் மைல் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் நடந்தது. 25 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியை விளையாட்டு வீரர்…

Read more

சிப்காட் அமைக்கும் திட்டத்தை தடை செய்ய வேண்டும்… கலெக்டரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரேயா  சிங்கிடம் கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 11 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லை தச்சநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்கமுத்து தலைமையிலான போலீசார் சிவசக்தி தியேட்டர் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சுதாடி கொண்டிருந்த குற்றத்திற்காக ராஜேந்திரன், இசக்கி, பால்ராஜ், கண்ணன் உள்ளிட்ட 11…

Read more

கார் கதவில் மோதிய மோட்டார் சைக்கிள்…. விபத்தில் சிக்கி முதியவர் பலி…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தெருவில் அபூபக்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் அம்பாசமுத்திரம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வீரப்பபுரம் தெரு வழியாக சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்….. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி எம்.சொக்கலிங்கபுரம் பகுதியில் செந்தூர்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மங்களம் எம்.புதுப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் செந்தூர்பாண்டியின் மோட்டார்…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நேற்று மாலை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் ஒன்றியங்கள்…

Read more

ஜீப் டிரைவர் பணியிடை நீக்கம்…. கணவருடன் தகராறு செய்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவில் ஜெயேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆத்தூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பணியில்…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. இன்ஜினியரிடம் ரூ.7 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி வடக்கு தெருவில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார்(21) என்ற மகன் உள்ளார். இன்ஜினியரான ராஜ்குமார் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது செல்போன் எண்ணிற்கு…

Read more

“அரை நிர்வாணத்துடன்” போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எம்.ஓலைப்பட்டி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சசிகுமார் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தேசிய கொடி கம்பம் முன்பு அமர்ந்து திடீரென அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த போலீசார் சசிகுமாரை…

Read more

வளர்ச்சி பணிகளை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கடினல் வயல் ஊராட்சியில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தையும்…

Read more

செல்போன் இணைப்பகம் மூலம் மோசடி…. 300 சிம்கார்டுகள் பறிமுதல்…மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள செல்வநகர் பகுதியில் ஒரு மர்ம நபர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 4 மாதங்களாக இந்த வீட்டில் இருந்துள்ளார். இவரது வீட்டில் சிம்பாக்ஸ் என்ற சட்ட விரோதமாக செல்போன் இணைப்பின் மூலம்…

Read more

2 குழந்தைகளை தவிக்க விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நல்லியாம்புதூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியவன்(3) ஜானுஸ்ரீ(1) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

வீட்டில் சமைத்த இறைச்சி உணவுகள்…. மர்மமாக இறந்த மில் தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கலிக்கம்பட்டியில் சோலைமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வசந்தகுமார் வீட்டில் சமைத்த மீன், கோழி இறைச்சி உணவுகளை சாப்பிட்டுள்ளார்.…

Read more

15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருக்கிறதா? என ஆய்வு செய்துள்ளனர். அந்த வகையில் வணிக வளாகம்,…

Read more

கற்பை சூறையாட ஒரு தினமா? காதலர் தினத்துக்கு எதிர்ப்பு.. நகர் முழுவதும் சுவரொட்டிகள்..!!!

உலகம் முழுவதும் காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு ஆதரவு இருக்கும் அதே நேரத்தில் எதிர்ப்பும் இருக்கிறது. இதை எதிர்த்து மதம் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பை ஆர்ப்பாட்ட வடிவங்களிலும் போஸ்டர் வடிவங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரத்தில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு…

Read more

பெண் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே சோணா பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் செந்தில்குமார் – சுதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆன நிலையில் அருண்குமார் (14) என்ற மகனும், சுபஸ்ரீ (12) என்ற…

Read more

விவசாயிகளிடம் மனுவை வாங்க மறுத்த அதிகாரிகள்… கருப்பு துணி கட்டி போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!

திருவையாறு புறவழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் கண்டியூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் புறவழி சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்துதல் குறித்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கடந்த பத்தாம் தேதி கடிதம் வழங்கி ஒப்புதல் பெறப்பட்டது.…

Read more

உஷாரய்யா உஷாரு…. போலீஸ் நாடகம்… செக்கிங்ல் ரூ.1½ கோடி அபேஸ்…. சிக்கிய 3 பேர்…!!!

ஆந்திர மாநிலம் பாபட்லா என்ற மாவட்டத்தில் வசிப்பவர்கள் சுபரா (56) மற்றும் ரகுமான் (48).  இவர்கள் நகை வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை வாங்குவதற்காக கடந்த 3-ந்தேதி ஆம்னி பஸ்சில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு  வந்தனர்.…

Read more

பேருந்து மோதி இழுத்து செல்லப்பட்ட கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் மதிவாணன்(35)-கௌசல்யா(29) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 1/2 வயதுடைய சாரா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மதிவாணன் தனது மனைவி, குழந்தை மாமனார் துரைராஜ்(52), மாமியார் தவமணி(46) ஆகியோருடன் சென்னையில் நடைபெற்ற திருமண…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஏ.டி காலனி தெருவை சேர்ந்த பாஸ்கரனின் மகள் விசித்ராவும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு…

Read more

பெண்ணிடம் ரூ. 1 1/2 லட்சம் மோசடி…. போலி வழக்கறிஞர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியில் கிருத்திகா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவரது தாத்தா வழி சொத்து தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீழ்கட்டளை அம்பாள் நகரைச் சேர்ந்த பிரதாப் என்பவர் கிருத்திகாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில்…

Read more

மனைவியை கொன்று சிறை சென்று வந்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூரில் லட்சுமண ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமண ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

பணம் கேட்டு தகராறு…. வட மாநில தொழிலாளி அடித்து கொலை…. கோவையில் பயங்கர சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ராம் சரவணம்பட்டி- விளாங்குறிச்சி சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

காதலர் தினத்தை கொண்டாட பணமில்லை…. வாலிபர்கள் செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மலையரசன்குப்பம் கிராமத்தில் முருகன்- ரேணுகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு வாசல் முன்பு பட்டி அமைத்து பத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் ரேணுகா வெளியே…

Read more

பண்ணையில் திடீர் தீ விபத்து…. 3000 கோழிக்குஞ்சுகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சமாதேவி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வளர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் திடீரென கோழிப்பண்ணையில்…

Read more

அடகு கடைக்காரர் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் உதயநத்தம் கிராமத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு நேரத்தில் கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து…

Read more

சுற்றுலாவுக்கு அழைத்து சென்று அத்துமீறல்…. உதவி தலைமை ஆசிரியர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமேஷ் என்பவர் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 5 மாணவ, மாணவிகளை சுற்றுலா…

Read more

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான வீராசாமி(32) என்ற மகன் உள்ளார். இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வீராசாமியும், புதுக்கோட்டை சந்தைப்பேட்டை சேர்ந்த முருகன் ஜோதி என்ற பெண்ணும் காதலித்து…

Read more

புகைப்பிடிப்பதை நிறுத்திய தொழிலாளி…. சரமாரியாக தாக்கிய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் லட்சுமிபுரம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இவருக்கு செல்வம், சுரேஷ் என்ற இரண்டு நண்பர்கள் இருக்கின்றனர். 3 பேரும் இணைந்து ஒன்றாக புகை பிடிப்பது, மது அருந்துவது…

Read more

கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது..!!

கோவையில் நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.. கோவை  நீதிமன்றம் பின்புறம் நேற்று பட்டப்பகலில் கோகுல் மற்றும் மனோஜ் என்கிற இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அரிவாள் மற்றும் கத்திகளுடன் மர்ம…

Read more

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் கொடுமை – அன்பு ஜோதி ஆசிரமத்தை மூட உத்தரவு.!!

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இதுவரை 4…

Read more

Other Story