புதைகுழி…. ஒருவரை காப்பாற்ற முயன்று….. 4 மாணவிகளும் பலியான பெரும் சோகம்.!!
கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் புதைகுழியில் சிக்கியதாக கூறப்படுகிறது. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய…
Read more