கார் கதவில் மோதிய மோட்டார் சைக்கிள்…. விபத்தில் சிக்கி முதியவர் பலி…. கோர விபத்து…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தெருவில் அபூபக்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் அம்பாசமுத்திரம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வீரப்பபுரம் தெரு வழியாக சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த…
Read more