மக்களே உஷார்…! கூரியர் நிறுவன ஊழியர் போல் நடித்த நபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் தில்லைநகர் 2-வது வீதியில் சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் மோதிலால் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சங்கீதா தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த போது ஒரு வாலிபர் கூரியர்…

Read more

Other Story