சென்னை கோடம்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த மாணவி நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் வீட்டின் ஜன்னல் வழியாக கீழே குதித்து மாணவி நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். மாணவி நித்யஸ்ரீ உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எம்.பி.பி.எஸ் மாணவி அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை..!!
Related Posts
அண்ணே…. “1 காளான் பிரியாணி பார்சல்” வீட்டிற்கு வந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி….!!
சேலத்தில் காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர் காளான் பிரியாணி பார்சல்…
Read moreவிடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து மே 17ஆம் தேதி 555 பேருந்துகளும், 18 ஆம் தேதி 645 பேருந்துகளும் இயக்கப்படும். திருவண்ணாமலை,…
Read more