தமிழகத்தில் ஆதார் அட்டையுடன் மின் கட்டண அட்டையை இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆதார் அட்டையுடன் மின்கட்டண அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையுடன் மின்கட்டண அட்டையை பலர் இணைத்த நிலையில் இன்னும் லட்சக்கணக்கானோர் இணைக்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

மேலும் ஆதார் அட்டையுடன் மின்கட்டண அட்டையை இணைக்க இன்றே கடைசி நாள் என்பதால் உடனடியாக ஆதார் அட்டையுடன் மின் கட்டண அட்டையை இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்க வேண்டுமென  என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.