தண்ணீர் பிடிப்பதில் தகராறு…. பெண்ணை தாக்கிய 2 பேர்…. போலீஸ் வலைவீச்சு…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி(27) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அப்பகுதியில் இருக்கும் பொது குடிநீர் குழாயில் கலைவாணி தண்ணீர் பிடிப்பதற்காக சென்றபோது கலாவதி என்ற பெண் தகராறு செய்துள்ளார்.…
Read more