பண்ணையில் திடீர் தீ விபத்து…. 3000 கோழிக்குஞ்சுகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சமாதேவி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வளர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் திடீரென கோழிப்பண்ணையில்…

Read more

Other Story