விவசாயிகளிடம் மனுவை வாங்க மறுத்த அதிகாரிகள்… கருப்பு துணி கட்டி போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!

திருவையாறு புறவழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் கண்டியூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் புறவழி சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்துதல் குறித்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கடந்த பத்தாம் தேதி கடிதம் வழங்கி ஒப்புதல் பெறப்பட்டது.…

Read more

Other Story