காதலர் தினத்தை கொண்டாட பணமில்லை…. வாலிபர்கள் செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மலையரசன்குப்பம் கிராமத்தில் முருகன்- ரேணுகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு வாசல் முன்பு பட்டி அமைத்து பத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் ரேணுகா வெளியே…

Read more

Other Story