பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. தம்பதி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
தேனி மாவட்டத்திலுள்ள வயல்பட்டி மந்தையம்மன் கோவில் ஓடை தெருவில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ரம்யா தனது தாய் தனலட்சுமி, அக்காள் காயத்ரி ஆகியோருடன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமர் அவரது மனைவி…
Read more