மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து…. தந்தை பலி; மகள் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் தென்னகர் காலனியில் டெய்லரான சையது ஷேக் இப்ராகிம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லைக்கா இர்ஷத் என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தையும், மகளும் மோட்டார்…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பேருந்து…. கல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு கால்நடை மருத்துவமனை ரோடு பகுதியில் கவின்ராஜ்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் வினோத்குமார்(17) இன்ஜினியரிங் கல்லூரியில் சேர உள்ளார். நேற்று நண்பர்கள் இருவரும் வள்ளிபுரத்தான் பாளையம் பகுதிக்கு சென்ற கிரிக்கெட்…

Read more

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த கூலி தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர்புரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துப்பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முத்துப்பாண்டி திண்டுக்கல்லில் இருந்து மோட்டார் சைக்கிளை சிறுமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

Other Story