“அவர்கள்” நலனில் சிறப்பு கவனம் செலுத்துவேன்…. புதிய கலெக்டர் பொறுப்பேற்பு…!!

தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த முரளிதரன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் விழுப்புரத்தில் சப்-கலெக்டராக இருந்த ஷஜீவனா  நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தேனி மாவட்டத்தின் 18-வது ஆட்சியராக ஷஜீவனா நேற்று பொறுப்பேற்றுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை…

Read more

Other Story