முகத்தில் மிளகாய் பொடி தூவி கணவரை கொன்ற மனைவி…. பரபரப்பு வாக்குமூலம்…!!
தேனி மாவட்டத்திலுள்ள ராய வேலூர் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகுசின்னு(31) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து…
Read more