ஆற்றில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரத்தில் போஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் போஜன் அதே நூற்பாலையில் வேலை பார்க்கும் கண்ணன், ரமேஷ் ஆகியோருடன் பருத்தியை கொள்முதல் செய்வதற்காக கன்னிவாடி நோக்கி காரில் சென்றுள்ளார். அந்த…

Read more

Other Story