தேசிய மக்கள் நீதிமன்றம்…. 2 ஆயிரத்து 10 வழக்குகளுக்கு தீர்வு…. வெளியான தகவல்….!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி திலகம் தலைமையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜமோகன் முன்னிலையில்  இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

Read more

Other Story